Category: சூழல்

புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா…?

இந்த ஆற்றல் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது!? அது எத்தனை காலம் தான் தொடர்ந்து நமக்கு கிடைக்கும், என்ற சிந்தனை நிச்சயமாக நம்மில் பலருக்கும் இருப்பதில்லை! ...

நவீன குப்பைக் காலனியம்!

மேற்கத்திய நாடுகளின் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றன. மறுசுழற்சி என்ற பெயரில் இவற்றை விலைகொடுத்து இறக்குமதி செய்ய ஏராளமான நிறுவனங்கள் இங்கு தவம் கிடக்கின்றன....

இரவுப் பறவைகளும் பகல் பறவைகளும்

பறந்து கொண்டிருக்கும் போது நான் பறந்து வருகிறேன் என்பதை இறக்கையின் வண்ணத்தின் மூலம் தெரியப்படுத்தும் சில பறவைகளும் இருக்கின்றன....

இயற்கையின் குழந்தைகள் நாம்!

ஒவ்வொரு நாளும் 100 இற்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காடுகள் அழிப்பின் காரணமாக அழிவுக்குள்ளாகின்றன.  ...

பாகு காலநிலை உச்சி மாநாடு

COP29 என்பது காலநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் நடத்தப்​படும் முக்கிய மாநாடாகும். இதை ஐக்கிய நாடுகள் அவை முன்னின்று நடத்து​கிறது. COP (Conference of the Parties) அமைப்பில் 200 நாடுகள் அங்கம்...

வயநாடு நிலச்சரிவு பேரழிவு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களில் இதுவரை 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன....

புலிகளைப் பாதுகாப்போம்!

ஆசியாவின் நிலப்பரப்பில் வங்காளப் புலி, மலேசியப் புலி, இந்தோசீனப் புலி, சைபீரியப் புலி மற்றும் தென் சீனப் புலி என 5 துணை இனங்கள் வாழ்கின்றன. ...