Month: அக்டோபர் 2021

ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை

பொதுவாக சர்வதேச அளவிலான பன்னாட்டுக் கூட்டமைப்புகள்தான் நாம் அனைவரும் அறிந்தவையாக இருந்து வருகின்றன. நேட்டோ, ஜி-7 போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சீனாவின் முன்முயற்சியில் 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட SCO என்ற ஷாங்காய்...

சர்வதேச புரட்சியாளன் சே குவேரா

தனது வயதில் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலத்தீன்...

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் ஆரம்பம்

எவரையும் தோற்கடிப்பது அன்றி, யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அந்த மக்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள்...

அயோக்கியத்தனமானது லக்கிம்பூர் கெரி வன்முறை

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டதும், தேசத்தின் மனநிலையை விவசாயிகளுக்கு எதிராகத் திருப்பிவிடுவதுமான முயற்சி அயோக்கியத்தனமானது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் தரப்பில் சில தவறுகள் இழைக்கப்பட்டிருந்தாலும், இந்திய அரசே அதற்கான...

போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும்

புலம்பெயர் தமிழ் தரப்புக்களும் பேச தயாரென ஜனாதிபதி கூறியதும் கொதித்து எழுகின்றீர்கள். அப்படி பேசினால் உங்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்றா அஞ்சுகின்றீர்கள்? . என்றுமே நீங்கள் மக்கள் நலன்பற்றி சிந்திப்பதில்லை. அப்படி...

லக்கிம்பூர் வன்முறை: தாமாக முன்வந்து இந்திய விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒக்ரோபர் 3 ஆம் தேதியன்று காலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதாக இருந்தது....

புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை: மூவரின் வேறுபட்ட கண்ணோட்டங்கள்!

தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பு குறித்து கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு அரசியல் முக்கியஸ்தர்கள் மூவர் பதில் அளித்துள்ளனர். மேற்படி முக்கியஸ்தர்கள் மூவரிடமும் கேட்கப்பட்டஐந்து கேள்விகளும் வருமாறு:...

ஈழத்து ஆங்கில இலக்கிய உலகில் சி. வி. வேலுப்பிள்ளை

இலங்கையில் தேயிலை, றப்பர், தேயிலைத் தோட்டங்களில் உழைத்து மாயும் இலங்கை இந்தியர்களின் மத்தியிலிருந்து ஒரு கவிஞன் எழுந்திருக்கிறான். ஒரு காவியக் கவிஞனின் வலிமையுடன் ஆங்கில மொழியில் அவன் பேசுகிறான். இந்த தேசத்தின் நாடற்ற, குரலற்ற...

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம்

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

மகாத்மா காந்தி பற்றி 150 தகவல்கள்

பீகார் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகக் குரல் தந்தார். கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். விவசாயிகளின் பிரச்னையைப் பேச சிறப்புப் பிரதிநிதியாக, பீகார் அரசு காந்தியைத் தேர்ந்தெடுத்தது....