“வணிகம் செய்ய வந்த நீங்கள் எங்கள் மக்களிடம் வரி வசூலிக்க என்ன உரிமை இருக்கிறது? வரி வசூல் செய்ய வந்தால் கும்பினிகளின்( ஆங்கிலேய வியாபாரக் கூட்டம்) தலை இந்த மண்ணில் உருளும்”...
இன்றைக்கு இந்தியாவின் பெரும் முதலாளிகள் அத்தகைய அச்சத்தை கொண்டிருக்கவில்லை. தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் துணையுடன் வரையறையின்றி தங்களது செல்வங்களை அதிகரித்து கொள்ள முடியும்...
பகுத்தறிவு என்பது இறை மறுப்பு என்பதல்ல, பொதுக்கள சிந்தனையை ஆதரிப்பது, மனித உரிமைகளை ஆதரிப்பது, தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ...