Month: செப்டம்பர் 2024

கடந்த கால வாக்கிய அமைப்பில் சீத்தாராம் குறித்து எப்படி எழுதுவேன்?

சீத்தாராம் யெச்சூரி, தோழர் லெனின் பயன்படுத்திவந்த ஒரு சொற்றொடரை மிகவும் விரும்பித் திரும்பத்திரும்பக் கூறிவந்தார். அதாவது, “துல்லியமான நிலைமைகளின் துல்லியமான பகுப்பாய்வு”...

அடித்தள மக்களுக்கான குறிப்புகள்

நாம் அனைவரும் கறுப்பர்கள். அதாவது நீக்ரோக்கள், இரண்டாம்தர குடிமக்கள், முன்னாள் அடிமைகள். நீங்கள் வேறு யாருமில்லை; ஒரு முன்னாள் அடிமை. அவ்வளவுதான். அவ்வாறு அழைக்கப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்....

பெரியாரின் பெருங்கனவு!

தமக்குத் தேசாபி​மானமோ, பாஷாபி​மானமோ, குலாபி​மானமோ இல்லை என்று அறிவித்த பெரியார், எந்தப் புலவரும் அறிஞரும் செய்யத் துணியாத தமிழ் மொழிச் சீர்திருத்​தத்தைச் செய்தார். ...

அஞ்சலி: சீதாராம் யெச்சூரி – ஒரு ஞானச் சூரியன் மறைந்தது!

தமிழ் மீதும், தமிழர் மீதும் அலாதியான பிரியம் கொண்டிருந்​தார். அவர் பிறந்தது சென்னையில் என்பது ஒரு காரணமாக இருக்​கலாம்....

‘மக்கள் விடுதலை முன்னணி இன்று முதலாளிகளின் பொக்கற்றுக்குள்’ – குமார் குணரட்ணம்

சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தப் பயணத்தைத் தொடரும் வகையில் எல்லோருமே ஒரே வகையிலான உறுதிமொழிகளையே வழங்கியிருக்கின்றார்கள்...

காலத்தின் தேவையாக செயல்பட்ட கம்யூனிஸ்ட்!

ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டாலும் , புனிதங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவற்றை புறமுதுகிடச் செய்வதில் யெச்சூரியின் பங்கு அளப்பரியது!...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

கட்சி மையத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ...

முதலாளித்துவம் வெல்ல முடியாது; தொழிலாளர் வர்க்கமே முன் செல்லும்!

தெற்குலக நாடுகளின் தொழிலாளர்கள், தங்கள் போராட்டங்களை வடக்குலக நாடுகளின் தொழிலாளர் போராட்டங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும்....

ஆப்கானிஸ்தான் பெண்களின் குமுறல்

பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும், வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், வீட்டில் உள்ள ஆடவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்...

சமூக ஊடகங்கள் வரம்புமீறி செயற்பட்டால் அதன் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்!

தேர்தல் விதி மீறல்கள் இடம்பெறுவதில் பெரும் பங்கு ஊடகங்களின் வாயிலானதாகவே காணப்படுகின்றது....