Month: செப்டம்பர் 2024

ஆழமாகும் நெருக்கடி திணறும் முதலாளித்துவம்

நெருக்கடியில் இருந்து மீள முதலாளித்துவத்தின் கைகளில் உள்ள,  அதற்கு தெரிந்த தெளிவான வழி, அதன் சுமைகளை தொழிலாளர் மீது திணிப்பதே. ...

ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?

புரட்சிப் படையில் சேர்ந்து, உயிரைக் கொடுக்கவும் ஒப்புதல் கொடுத்து, முன் கள வீரராக அவர் நின்றார். போராடினார். காரியம் கை கூடியது. புரட்சி முழு வெற்றி பெற்று விட்டது. ...

ஏ.ஜி.நூரானி அதிகாரத்​துக்கு எதிரான துணிச்சல் குரல்

நூரானி எழுதிய கட்டுரைகளின் உக்கிரத்​திலிருந்து பிரதமர்கள், அமைச்​சர்கள், முதலமைச்​சர்கள், உயரதி​காரிகள், நீதிப​திகள், வெளிநாட்டு ஆட்சி​யாளர்கள் என யாருமே தப்பிய​தில்லை. அவரது கட்டுரைகளின் ஒவ்வொரு வரியும் அசைக்க முடியாத ஆதாரங்​களின் அடிப்​படையி​லானவை. ...

தீய பிரச்சாரத்துக்கு பலியான ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்திக்கு மட்டும் அரசியல் அனுபவம் இருந்திருந்தால் அவருடைய நிர்வாகம் வேறு மாதிரியாக இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்கும். அரசு நிர்வாகமும் நாடாளுமன்ற ஜனநாயகமும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அருகிலிருந்து பார்த்திருந்தால் பிரதமர் பதவியில் அவரால்...