நிதானம் இழந்து கொண்டிருக்கிறதா இந்திய அரசு?
காஷ்மீர் என்ற சிறு பகுதி 10 இலட்சம் இராணுவத்தினரின் நிரந்தர களமாக மாறியது. காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஏழில் ஒருவர் இந்திய இராணுவத்தினராக இருக்கின்றனர்...
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வல்லமை யாரிடம்..?
ஒரு போர் தொடங்குகிறதென்றால், அந்தப் போர் தேவையற்றது, அநீதியானது என்று ஒருவர் கருதுவாரானால், அதை எழுதுகிற உரிமை உறுதிப்பட வேண்டும். ...
சிந்து நதி ஒப்பந்தம் இடைநிறுத்தம்: பாதிக்கப்படுமா பாகிஸ்தான்?
பள்ளமான இடத்தை நோக்கி நீர் பாய்கிற இயற்கையின் நியதியை நாம் முற்றிலும் நிறுத்திவிட முடியாது....
கனிம வளத்தை காவு கொடுத்த ஷெலன்ஸ்கி
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது வாங்கிய ஆயுதங்களுக்கு பணத்தை கொடுங்கள் என அமெரிக்கா உக்ரைனுக்கு நெருக்கடியை கொடுத்தது...
ஆறு ஆண்டுகளை கடந்த எமது இணையத்தளம்
எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்....
சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம்
நிலப்பிரபுத்துவக் காலத்தைப் போல சூரியன் உதிக்கும் முன்னே வேலைக்குப் புறப்படுவதும் சூரியன் அஸ்தமித்த பின்னேயும் கூட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்புவதுமான நிலைமையே தொழிலாளர்களுக்கு கதியாக இருந்தது....
காஷ்மீர்: பதற்றமான எதிர்வினைகளால் பலனில்லை!
இந்திய அரசின் பதற்றமான எதிர்வினை முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகளை மூடி மறைப்பதாக மட்டுமல்லாமல், ஆதாரங்கள் இல்லாமல் அனுமானங்களின் அடிப்படையிலும் உள்ளது....
சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்!
சிந்துவின் முக்கிய துணை நதிகள் ராவி, பியாஸ், சட்லெஜ், ஜீலம் மற்றும் செனாப் ஆகியவையாகும். பாகிஸ்தானின் 90 சதவிகித விவசாய நிலப்பரப்பு இந்த நதியை சார்ந்துள்ளது. 68 சதவிகித மக்களின் குடி நீரும் இந்த...
பஹல்காம் தாக்குதலும், பா.ஜ.கவின் ஆதாய அரசியலும்!
படையெடுப்போ, பதிலடியோ பிரச்சினைக்கு தீர்வல்ல, விவேகமும் நிதானமுமே தீர்வுகளை முன்னிறுத்தும், நாம் எதை கையிலெடுக்கப்போகிறோம்?...
காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதானா?
காங்கிரஸ் கட்சி என்பது பல்வேறு சிந்தனைப் போக்குகள் கொண்டவர்கள், கருத்தியல் கொண்டவர்கள் இணைந்து பணியாற்றும் பேரியக்கமாக இருந்தது....