பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா?
காசு பதவிக்கு மசியாத, சோரம் போகாத மாவோயிஸ்டுகளை வழிக்கு கொண்டு வருவது எளிதான செயல் இல்லை என்பது முதலாளிகளுக்கும் அவர்களது நண்பர்களான ஆட்சியாளர்களுக்கும் தெளிவாகவே புரிய ஆரம்பித்தது....
அழித்தொழிப்பு அல்ல; உரையாடலே தீர்வு!
கடந்த இருபது ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் ஆதிவாசிகள் இந்த மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 மாதங்களில் மட்டும் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி
மாவோவின் இராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான இராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது....
மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம் இமயமலையை விட கனமானது!
இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ...
பாரதிய ஜனதாக் கட்சியின் பாசிச அரசியலை எதிர்கட்சிகள் ஏற்கின்றனவா?
பாகிஸ்தான் நாட்டுடன் பேசவே மாட்டோம் என்பது விவேகம் நிறைந்த செயலா? இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டாமா?...
காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!
இதனிடையே, பலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று புதிய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
நவதாராளமய காலத்து முதலாளித்துவமானது, மொத்த உற்பத்தியில் பொருளாதார உபரியின் பங்கை தொடர்ந்து உயர்த்துகிறது. அதன் மூலம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், உலக அளவிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது....
போரில் கொண்டாட எதுவும் இல்லை
இருபத்தியோராம் நூற்றாண்டின் போர்கள் முந்தைய காலப் போர்களைப் போல இல்லை. அப்போது, போர்முனைதான் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைகளுக்கு இடையே முக்கிய தொடர்புப் புள்ளியாக இருந்தது. ...
போர் நிறுத்தமும் பதிலற்ற கேள்விகளும்!
இந்தியத் துணைக்கண்டத்தில் அமைதியாக வாழ்வதற்கான ஒரே வழி, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு குழுக்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொள்வதுதான்....
எதிர்வரும் 29 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்!
மே மாதம் 29 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும். இது நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஒரு கட்சி சார்ந்த நடவடிக்கை என்று எவரும் கருதக்கூடாது....