பாரதிய ஜனதாக் கட்சியின் பாசிச அரசியலை எதிர்கட்சிகள் ஏற்கின்றனவா?
பாகிஸ்தான் நாட்டுடன் பேசவே மாட்டோம் என்பது விவேகம் நிறைந்த செயலா? இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டாமா?...
காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!
இதனிடையே, பலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று புதிய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
நவதாராளமய காலத்து முதலாளித்துவமானது, மொத்த உற்பத்தியில் பொருளாதார உபரியின் பங்கை தொடர்ந்து உயர்த்துகிறது. அதன் மூலம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், உலக அளவிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது....
போரில் கொண்டாட எதுவும் இல்லை
இருபத்தியோராம் நூற்றாண்டின் போர்கள் முந்தைய காலப் போர்களைப் போல இல்லை. அப்போது, போர்முனைதான் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைகளுக்கு இடையே முக்கிய தொடர்புப் புள்ளியாக இருந்தது. ...
போர் நிறுத்தமும் பதிலற்ற கேள்விகளும்!
இந்தியத் துணைக்கண்டத்தில் அமைதியாக வாழ்வதற்கான ஒரே வழி, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு குழுக்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொள்வதுதான்....
எதிர்வரும் 29 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்!
மே மாதம் 29 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும். இது நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஒரு கட்சி சார்ந்த நடவடிக்கை என்று எவரும் கருதக்கூடாது....
“1990களிலேயே உண்மையான இன அழிப்பு நடந்தன” – அலி சப்ரி
கனேடிய அரசாங்கம் இதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வாக்கு வங்கி அரசியலால் குருடாக்கப்பட்டுள்ளனர்...
இந்தியா – பாகிஸ்தான்: மோதலின் வரலாறு
1947 இல் இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் காஷ்மீர் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அதிகரிக்கத் தொடங்கின. ...
அமெரிக்கா, சீனா பரஸ்பரம் வரி குறைப்பு
சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தரப்பில் 30 சதவீத வரி விதிக்கப்படும். இதேபோல அமெரிக்க பொருட்களுக்கு சீன அரசு தரப்பில் 10 சதவீத வரி விதிக்கப்படும்....
போரால் அமைதி விளையுமா?
விவேகமற்ற பைத்தியக்காரத்தனமான செயல்கள் சிறிய அளவுகளில், தங்களுக்குத் தீங்கு விளைவிக்காத அளவில் இருந்தால் பரவாயில்லை என்பதே அவர்கள் நிலைப்பாடு. ...