காஷ்மீரின் மீது கோபத்தைக் காட்டுவது பயங்கரவாதத்திற்கான தீர்வு அல்ல!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பரவலான கண்டனம் தெரிவித்துள்ளனர். ...
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்
இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது....
நவீன பாசிசத்தை வேரறுப்போம்!
இரண்டாம் உலகப்போரின் தொடக்கமாக ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததை பலரும் குறிப்பிடுகின்றனர். அதற்கு முன்பே ஜூலை 7, 1937 மார்க்கோ போலோ பாலம் சம்பவம் மூலம் ஜப்பான் சீனாவுக்கு எதிரான முழு அளவிலான போரை துவக்கியது....
Operation Polo 1948 முதல் Operation Sindoor வரை… இந்திய இராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கைகள்!
நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தற்போது வரை இந்திய இராணுவம் பல்வேறு Operations-களை நடத்தி இருக்கிறது....
சர்க்கரை நோயில் ஒரு புதிய வகை!
ஊட்டச்சத்துக் குறைவினால் இவர்களுக்குச் சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் அவர்களுக்கும் சர்க்கரை நோய் ஏற்படலாம்....
நிதானம் இழந்து கொண்டிருக்கிறதா இந்திய அரசு?
காஷ்மீர் என்ற சிறு பகுதி 10 இலட்சம் இராணுவத்தினரின் நிரந்தர களமாக மாறியது. காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஏழில் ஒருவர் இந்திய இராணுவத்தினராக இருக்கின்றனர்...
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வல்லமை யாரிடம்..?
ஒரு போர் தொடங்குகிறதென்றால், அந்தப் போர் தேவையற்றது, அநீதியானது என்று ஒருவர் கருதுவாரானால், அதை எழுதுகிற உரிமை உறுதிப்பட வேண்டும். ...
சிந்து நதி ஒப்பந்தம் இடைநிறுத்தம்: பாதிக்கப்படுமா பாகிஸ்தான்?
பள்ளமான இடத்தை நோக்கி நீர் பாய்கிற இயற்கையின் நியதியை நாம் முற்றிலும் நிறுத்திவிட முடியாது....
கனிம வளத்தை காவு கொடுத்த ஷெலன்ஸ்கி
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது வாங்கிய ஆயுதங்களுக்கு பணத்தை கொடுங்கள் என அமெரிக்கா உக்ரைனுக்கு நெருக்கடியை கொடுத்தது...
ஆறு ஆண்டுகளை கடந்த எமது இணையத்தளம்
எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்....