Month: ஜூலை 2025

பிரிக்ஸ் கூட்டமைப்பைப் பார்த்து ட்ரம்ப் ஏன் அஞ்சுகிறார்?

இந்த மாநாடு முடிந்த உடனே பிரிக்ஸ் கூட்டமைப்புடன் சேரும் நாடுகளுக்கு பத்து சதவீத வரி (tariffs) விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டினார்....

ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து? – பகுதி 1

அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். ...

போராட்டத் தழும்புகளே வரலாறானவர் வி.எஸ்.

பள்ளிக்குச் சென்ற நாட்களில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் பிரிவைச் சேர்ந்த பையன்கள் அச்சுதானந்தனின் சமூக அடையாளத்தைச் சொல்லி அவமானப்படுத்தினார்கள்....

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தவர்...

கியூபாவின் சோசலிசமும்  ஏகாதிபத்திய தாக்குதலும்

1959 ஜனவரி 1 புரட்சி வெற்றி என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அமெரிக்காவுக்கு சொந்தமான பல சொத்துக்களை கியூபாவின் புரட்சிகர அரசு, நாட்டுடமை ஆக்கியது. ...

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணிவாரா மோடி?

ஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகியவற்றின் மீதும் 100% வரி விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளார் ட்ரம்ப்....

இந்திய வெளியுறவுக் கொள்கையை சீர்குலைக்கும் மோடி அரசு!

ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது 2024 டிசம்பர் இல் ஐ.நா. பொது அவையில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களித்தது. ...

சாலைகளில் அடிபட்டுக் கிடக்கிற இவர்களைக் கவனித்திருக்கிறோமா?

பார்க்கிற எல்லாப் பாம்புகளும் உயிரைக் கொல்லும் நஞ்சு உள்ளவை  அல்ல. எந்தப் பாம்பும் தற்காப்புக்காகத்தான் தாக்குகிறதேயன்றி மனிதர்களை எதிரிகளாகக் கருதியல்ல....

ஏகாதிபத்தியம், பாசிஸ்ட் மற்றும் நாஜிக்களின் ஆயுதங்களை ஏந்தியுள்ள ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் திட்டத்தை அவர்கள் மெதுவாகவும் படிப்படியாகவும் செயல்படுத்தி வருகின்றனர்....