பிரிக்ஸ்: புதிய புவி அரசியல் சக்தி
காலனித்துவ மற்றும் புதிய காலனித்துவக் கொள்ளைக்கு உட்பட்ட நாடுகள், இன்று தங்கள் வளர்ச்சியின் திசையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை உறுதியாக கோருகின்றன....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்! பகுதி III
ஏகாதிபத்திய நிறுவனங்கள் பரப்பும் போர் பற்றிய ஒரு தலைப்பட்சமான செய்திகள் தான் இன்று உலகமெங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்! பகுதி – II
முதலாவதாக ஈரான் யுரேனிய செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடியை கொடுத்தது....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
இவ்வாறுதான் ஈரான் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருட்களை பெறுவதற்கான சர்வதேச வழிகள் அனைத்தையும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் அடைத்தது. ...
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
சோவியத் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலக எழுத்தாளர்களின் கடமையையும் மிகத் தெளிவாக வரையறுத்த ஒரு முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். சோஷலிச எதார்த்தவாதம் என்ற அவரது இலக்கியப் பாணி, வளரும் எழுத்தாளர்களுக்குப் புதிய பாதையை எடுத்துக் காட்டியது....
புதிய வரலாறு படைப்பாரா ஜோஹ்ரான் மம்தானி?
அனைத்து நாடுகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும். இதுதான் என் நம்பிக்கை என்று தெளிவுபடுத்தியதோடு இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருப்பதை கடுமையாக எதிர்க்கிறார்...
மொழியும் அதிகாரமும்: அம்பேத்கரும் பெரியாரும் நமக்குக் கற்றுத் தருபவை என்ன?
இந்தியாவின் வலிமை எந்த ஒரு மொழி அல்லது கலாச்சாரத்திலும் இல்லை. பலவற்றை ஒன்றாக வைத்திருக்கும் அதன் திறனில் உள்ளது. ...