Month: நவம்பர் 2025

இலங்கையில்159 பேர் உயிரிழப்பு : 203 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது....

முகநூல் காலம் முடிவுக்கு வருகிறது!

முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்க பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள்.  ஆதிக்கம் கொண்டவை....

ஜெலன்ஸிக்கியின் போர் வெறிக்கு முடிவு கட்டுவாரா ட்ரம்ப்?

போரை தொடர்ந்து நடத்துவதிலோ, ரஷ்யாவை எதிர்ப்பதிலோ ஆர்வமில்லாத உக்ரைன் மக்கள் பிற நாடுகளுக்கு தப்பியோடி தஞ்சம் புகுந்து வருகின்றனர்....

உடன்பட முடியாத உடன்பாடுகள்!

அமெரிக்காவின் ஆசியுடன் செயல்படும் இஸ்ரேல் அரசு இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் கொத்துக் கொத்தாக பலியாவது குறித்து யூத இனவெறி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. ...

உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம் : ஜெலன்ஸ்கிக்கு காலக்கெடு நிர்ணயித்த ட்ரம்ப்

தற்போது உருவாக்கப்பட்டுள்ள திட்டமும் உக்ரைனை கைவிட்டு ரஷ்யாவின் கோரிக்கைகளை ஈர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது....

சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் மற்றும் பொது இடங்களில் மது அருந்தும் விருந்துகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ...

சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப் போராளி வ.உ.சி!

இந்தியா சுதந்திரம் பெற்று தன்னாட்சி நிலையை அடைய வேண்டுமெனில், தொழிற்சங்கங்கள் வலுப்பெற, அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்து போராடினால் தான் தீர்வென்றார், வ.உ.சி! ...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

முகமது யூனுஸ் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த அரசின் கீழ் செயல்படும் தீர்ப்பாயமும் சட்டப்படி செல்லாது....

பீஹார் தேர்தல் முடிவுகள்: அரசியல் விவாதங்களை அர்த்தமிழக்கச்செய்யும் தேர்தல் ஆணையத்தின் ஆணவப்போக்கு

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிக விரிவாக பல ஆய்வுகள் மூலம் எப்படி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன...

அமெரிக்க மக்கள் ட்ரம்பை விரைவில் தூக்கி எறிவார்கள்!

போரில் வெற்றி பெற்றபின்பு, 1789 இல், உலகிலேயே  முதன்முதலாக, ஜனநாயக அரசை நிறுவினார்கள். ”இனி மன்னர்களே வேண்டாம்” என்று, உரத்த குரலில் கூறினார்கள். ...