கியூபாவின் சோசலிசமும் ஏகாதிபத்திய தாக்குதலும்
1959 ஜனவரி 1 புரட்சி வெற்றி என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அமெரிக்காவுக்கு சொந்தமான பல சொத்துக்களை கியூபாவின் புரட்சிகர அரசு, நாட்டுடமை ஆக்கியது. ...
அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணிவாரா மோடி?
ஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகியவற்றின் மீதும் 100% வரி விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளார் ட்ரம்ப்....
இந்திய வெளியுறவுக் கொள்கையை சீர்குலைக்கும் மோடி அரசு!
ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது 2024 டிசம்பர் இல் ஐ.நா. பொது அவையில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களித்தது. ...
சாலைகளில் அடிபட்டுக் கிடக்கிற இவர்களைக் கவனித்திருக்கிறோமா?
பார்க்கிற எல்லாப் பாம்புகளும் உயிரைக் கொல்லும் நஞ்சு உள்ளவை அல்ல. எந்தப் பாம்பும் தற்காப்புக்காகத்தான் தாக்குகிறதேயன்றி மனிதர்களை எதிரிகளாகக் கருதியல்ல....
ஏகாதிபத்தியம், பாசிஸ்ட் மற்றும் நாஜிக்களின் ஆயுதங்களை ஏந்தியுள்ள ஆர்.எஸ்.எஸ்
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் திட்டத்தை அவர்கள் மெதுவாகவும் படிப்படியாகவும் செயல்படுத்தி வருகின்றனர்....
பிரிக்ஸ்: புதிய புவி அரசியல் சக்தி
காலனித்துவ மற்றும் புதிய காலனித்துவக் கொள்ளைக்கு உட்பட்ட நாடுகள், இன்று தங்கள் வளர்ச்சியின் திசையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை உறுதியாக கோருகின்றன....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்! பகுதி III
ஏகாதிபத்திய நிறுவனங்கள் பரப்பும் போர் பற்றிய ஒரு தலைப்பட்சமான செய்திகள் தான் இன்று உலகமெங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்! பகுதி – II
முதலாவதாக ஈரான் யுரேனிய செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடியை கொடுத்தது....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
இவ்வாறுதான் ஈரான் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருட்களை பெறுவதற்கான சர்வதேச வழிகள் அனைத்தையும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் அடைத்தது. ...
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
சோவியத் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலக எழுத்தாளர்களின் கடமையையும் மிகத் தெளிவாக வரையறுத்த ஒரு முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். சோஷலிச எதார்த்தவாதம் என்ற அவரது இலக்கியப் பாணி, வளரும் எழுத்தாளர்களுக்குப் புதிய பாதையை எடுத்துக் காட்டியது....