Year: 2025

அகமதாபாத் விமான விபத்து

பல நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது குறித்து நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்....

அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்

ட்ரம்பின் மூதாதையர்கள்கூட ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். இதுபோல அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 97 சதவீதம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள்....

லொஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்

போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினார். ...

அமெரிக்கா சீனாவை அடக்க முயன்றது; ஆனால் சீனா மேலும் வலுவடைந்தது!

“அமெரிக்கா சீனாவை வீழ்த்த முயன்று தன்னையே வீழ்த்திக் கொண்டுள்ளது. சீனா இப்போது தொழில்நுட்பத்தில் சுதந்திரமாகிவிட்டது. இது உலக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம்" ...

அச்சுறுத்தும் நுண் நெகிழி

தொழிற்சாலை காற்று கழிவு, கட்டுமான தூசு, நகர தூசு, ஆடை தயாரிப்பில் உருவாகும் நுண் நெகிழி, ரயர் தேய் மான அரிப்பு ஆகியவற்றால் நுண் நெகிழி மாசு படுதல் ஏற்படுகிறது. 2024 மார்ச் மாதம்...

விடைபெற்றார், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், பண்பாட்டுப் போராளி!

பல்லாயிரக்கணக்கானோர் விரும்பிப் பார்த்த இந்த நாடகம், “மக்களிடையே அரசு எதிர்ப்பு மனநிலையை உருவாக்குகிறது” என்று இரண்டே மாதங்களில் தடை செய்யப்பட்டது....

30 கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள் உலக உணவு நெருக்கடி மோசமாகிறது

பலஸ்தீனம் (காசா பகுதி) உலகின் மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பகுதியாக உள்ளது. இங்கே 100% மக்களுக்கும் உடனடி உணவு உதவி தேவைப்படுகிறது. ...

போர் களத்தில் கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்!

காசாவில் தற்போதைய மோதல் தொடங்கிய கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 220 பலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்....

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலின் பயங்கரத்திற்கு எதிராக உரத்து முழங்குவோம்!

யாகீன் போன்ற துணிச்சலான சமூக ஊடக செயற்பாட்டாளர்களால் - சர்வதேச பொதுமன்னிப்பு (Amnesty International) அமைப்பால் உருவாக்கப்பட்டு, உலக மக்களிடையே அந்தக் கொடுமையை வெளிச்சமிட்டுள்ளது....

மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!

விடுதலை பெற்ற இந்தியாவில், 90% மக்கள் ஏழைகளாகவும், கல்வியறிவில்லாதவர்களாகவும் இருந்தார்கள். பசியும், கொள்ளை நோய்களும் சகஜமாக இருந்தன....