மோடி விமர்சிக்கும் ‘மெக்காலே மனப்பான்மை’: வரலாறு கூறுவது என்ன?
"இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதை ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்த்ததாகவும், ஒரு சில மிஷனரிப் பள்ளிகள்தான் ஆங்கிலத்தில் கற்பிக்கத் தொடங்கின" என்றும் நேரு எழுதினார்...
இலங்கையில் தித்வா விட்டுச் சென்ற பேரழிவுத் தடங்கள்: 366 பேர் பலி, 370 பேரை காணவில்லை
தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இன்னொருபுறம் நிலச்சரிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன....
இலங்கையில்159 பேர் உயிரிழப்பு : 203 பேர் காணாமல் போயுள்ளனர்
இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது....
முகநூல் காலம் முடிவுக்கு வருகிறது!
முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்க பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை....
ஜெலன்ஸிக்கியின் போர் வெறிக்கு முடிவு கட்டுவாரா ட்ரம்ப்?
போரை தொடர்ந்து நடத்துவதிலோ, ரஷ்யாவை எதிர்ப்பதிலோ ஆர்வமில்லாத உக்ரைன் மக்கள் பிற நாடுகளுக்கு தப்பியோடி தஞ்சம் புகுந்து வருகின்றனர்....
உடன்பட முடியாத உடன்பாடுகள்!
அமெரிக்காவின் ஆசியுடன் செயல்படும் இஸ்ரேல் அரசு இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் கொத்துக் கொத்தாக பலியாவது குறித்து யூத இனவெறி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. ...
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம் : ஜெலன்ஸ்கிக்கு காலக்கெடு நிர்ணயித்த ட்ரம்ப்
தற்போது உருவாக்கப்பட்டுள்ள திட்டமும் உக்ரைனை கைவிட்டு ரஷ்யாவின் கோரிக்கைகளை ஈர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது....
சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் மற்றும் பொது இடங்களில் மது அருந்தும் விருந்துகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ...
சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப் போராளி வ.உ.சி!
இந்தியா சுதந்திரம் பெற்று தன்னாட்சி நிலையை அடைய வேண்டுமெனில், தொழிற்சங்கங்கள் வலுப்பெற, அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்து போராடினால் தான் தீர்வென்றார், வ.உ.சி! ...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
முகமது யூனுஸ் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த அரசின் கீழ் செயல்படும் தீர்ப்பாயமும் சட்டப்படி செல்லாது....