Year: 2025

கனிம வளத்தை காவு கொடுத்த ஷெலன்ஸ்கி

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது வாங்கிய ஆயுதங்களுக்கு பணத்தை கொடுங்கள் என அமெரிக்கா  உக்ரைனுக்கு நெருக்கடியை கொடுத்தது...

ஆறு ஆண்டுகளை கடந்த எமது இணையத்தளம்

எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்....

சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம்

நிலப்பிரபுத்துவக் காலத்தைப் போல சூரியன் உதிக்கும் முன்னே வேலைக்குப் புறப்படுவதும் சூரியன் அஸ்தமித்த பின்னேயும் கூட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்புவதுமான நிலைமையே தொழிலாளர்களுக்கு கதியாக இருந்தது....

காஷ்மீர்: பதற்றமான எதிர்வினைகளால் பலனில்லை!

இந்திய அரசின் பதற்றமான எதிர்வினை முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகளை மூடி மறைப்பதாக மட்டுமல்லாமல், ஆதாரங்கள்  இல்லாமல் அனுமானங்களின் அடிப்படையிலும் உள்ளது....

சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்!

சிந்துவின் முக்கிய துணை நதிகள் ராவி, பியாஸ், சட்லெஜ், ஜீலம் மற்றும் செனாப் ஆகியவையாகும். பாகிஸ்தானின் 90 சதவிகித விவசாய நிலப்பரப்பு இந்த நதியை சார்ந்துள்ளது. 68 சதவிகித மக்களின் குடி நீரும் இந்த...

பஹல்காம் தாக்குதலும், பா.ஜ.கவின் ஆதாய அரசியலும்!

படையெடுப்போ, பதிலடியோ பிரச்சினைக்கு தீர்வல்ல, விவேகமும் நிதானமுமே தீர்வுகளை முன்னிறுத்தும், நாம் எதை கையிலெடுக்கப்போகிறோம்?...

காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதானா?

காங்கிரஸ் கட்சி என்பது பல்வேறு சிந்தனைப் போக்குகள் கொண்டவர்கள், கருத்தியல் கொண்டவர்கள் இணைந்து பணியாற்றும் பேரியக்கமாக இருந்தது....

லெனினியமாக வாழ்கிற லெனின்!

முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது, கட்சி முடிவுகளை விமர்சித்துப் பேசுவது, பொது வெளியில் விமர்சிப்பது போன்றவை ஒரு கம்யூனிஸ்ட் செயல்பாடாக இருக்க முடியாது. ...

புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா…?

இந்த ஆற்றல் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது!? அது எத்தனை காலம் தான் தொடர்ந்து நமக்கு கிடைக்கும், என்ற சிந்தனை நிச்சயமாக நம்மில் பலருக்கும் இருப்பதில்லை! ...

‘எங்கள் இழப்பில் ஆதாயம் தேடாதீர்!’ – உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது....