டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 2020-ம் ஆண்டு, கொரோனா முதல் அலை உச்சம்...
இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?
மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கை மீன் வளத்துறையினர் இலங்கை கடற்பரப்பில் இறக்கி வருகின்றனர். இலங்கை மீன் வளத்துறையின் இச்செயலால் இந்திய கடற்பரப்பு மாசுபடுவதுடன், மறைமுகமாக இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில்...
போட்டிக் கல்வி வழங்கும் பாடசாலையாக முன்பள்ளிகளை மாற்றி விட வேண்டாம்!
முன்பள்ளி இன்று ‘குழந்தை மேம்பாட்டு மையம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அப்படி கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அதாவது, முன்பள்ளியில்தான் குழந்தைகள் முறையான பாடசாலைக் கல்விக்கு வழிநடத்தப்படுகின்றனர். எனவே, இந்த உலகில் ஒரு குழந்தை பிறக்கும்...
ஜுன் 18: மக்கள் எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கி நினைவு நாள்
மாக்ஸிம் கோர்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம்...
எதேச்சாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம்
கடைசியாக அமைக்கப்பட்ட இரண்டு நிதி ஆணையங்களும், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையே நிதிப்பகிர்வுகள் தொடர்பாக அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்திருந்த பல்வேறு நிபந்தனைகளையும் சட்டவிரோதமாக மீறி, ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அதீதமான விதிமுறைகளின் (extraneous terms...
எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை!
தலித் விடுதலைக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார். ‘கல்வியின் மூலமாக தலித்துகள் வாழ்வில் வளர்ச்சியைக் காண முடியும்; அரசியல் அதிகாரத்தைப் பெற...
புவியில் மனித இனத்தின் எதிர்கால இருப்புக்கு வேட்டு வைக்கும் விவேகமற்ற செயற்பாடுகள்!
உலகில் எண்ணற்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 75-80 வீதமானவை பூச்சிகளும் வண்டுகளுமாகும். அவை மனிதனுக்கு அளப்பரிய சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மனித இனத்தின் உயிர்வாழ்வுக்கு ஏற்ப சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், உலக மக்களின் உணவு...
‘புளொட்’ இயக்கத்தின் அந்திமம்!
எமது இயக்கம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை இழந்துள்ளது. இப்ப இருப்பவர்களும் வீட்டுக்கும் உதவவில்லை நாட்டுக்கும் உதவவில்லை. சுற்றி எதிரிகளை மட்டும் தான் சம்பாதித்து வைத்து உள்ளார்கள். எங்களை இயக்கத்தை விட்டு விட்டுப் போகச் சொன்னால் நாங்கள்...
‘காணாமல் போனோர் தொடர்பில் என்னுடன் எவருமே பேசியதில்ல’ – வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ்
தற்போது காணாமற்போனோர் சம்பந்தமாக எவரும் என்னிடம் பேசுவதில்லை. எனினும் காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மேற்கொள்ளும் செயற்பாடாகும். அது ஒரு அரசியல் நோக்கமாகவும் காணப்படுகிறது. உண்மையில் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க...
அடிப்படைவாதத்தை மருத்துவர்கள் விட்டொழியுங்கள்!
மரபுசார் மருத்துவமும் நவீன மருத்துவமும் எதிரெதிர் பக்கம் நின்று மல்லுகட்டும் தமிழ்நாட்டில், எல்லா அறிவையும் உள்ளடக்கி சிந்திக்கக் கோரும் அரிதான குரல் சித்த மருத்துவர் கு.சிவராமன். மக்களிடம் இன்று நிலவும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கும்...