அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்! பகுதி – II
முதலாவதாக ஈரான் யுரேனிய செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடியை கொடுத்தது....
அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
இவ்வாறுதான் ஈரான் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருட்களை பெறுவதற்கான சர்வதேச வழிகள் அனைத்தையும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் அடைத்தது. ...
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
சோவியத் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலக எழுத்தாளர்களின் கடமையையும் மிகத் தெளிவாக வரையறுத்த ஒரு முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். சோஷலிச எதார்த்தவாதம் என்ற அவரது இலக்கியப் பாணி, வளரும் எழுத்தாளர்களுக்குப் புதிய பாதையை எடுத்துக் காட்டியது....
புதிய வரலாறு படைப்பாரா ஜோஹ்ரான் மம்தானி?
அனைத்து நாடுகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும். இதுதான் என் நம்பிக்கை என்று தெளிவுபடுத்தியதோடு இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருப்பதை கடுமையாக எதிர்க்கிறார்...
மொழியும் அதிகாரமும்: அம்பேத்கரும் பெரியாரும் நமக்குக் கற்றுத் தருபவை என்ன?
இந்தியாவின் வலிமை எந்த ஒரு மொழி அல்லது கலாச்சாரத்திலும் இல்லை. பலவற்றை ஒன்றாக வைத்திருக்கும் அதன் திறனில் உள்ளது. ...
1975 அவசரநிலை 50ஆம் ஆண்டு
ஒரு ‘ஜனநாயக வீட்டில்’ ‘சர்வாதிகாரத்திற்கு ஒரு அறையும்’ இருக்கும் என்று கூறப்படுகிறது. நவீன முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தில், கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் போன்றவை அதன் ஒரு பகுதியாகும்....
ஒரு சோஷலிச உலகம் சாத்தியமே! அந்த உலகை வென்றடையப் போராடுவோம்!
பொருளாதார ரீதியான சுரண்டல், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவாக, மிக மோசமான, அருவெறுக்கத்தக்க ஏற்றத்தாழ்வுகள் கணக்கற்ற வகையில் பெருகியுள்ளன....
இஸ்ரேல், அமெரிக்க பாசம்! இந்தியாவின் நலன்களுக்கு மோசம்!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி , “இத்தகைய மௌனம் இந்தியாவிற்கு குரல் இல்லை என்பதை மட்டும் காட்டவில்லை, இந்தியா தனது உயரிய பண்புகளையும் அடகு வைத்துவிட்டதை காட்டுகிறது”...
ஹெலன் கெல்லரின் புரட்சிகர மரபின் பாரம்பரியம்!
நான் எந்த நிற துணியையும் வணங்குபவள் அல்ல. ஆனால் நானும் மற்ற சோசலிஸ்டுகளும் செங்கொடியை விரும்புகிறோம். என் அலுவலகத்தில் ஒரு செங்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. ...
உதை வாங்கி உட்கார்ந்த உலகச் சண்டியர்!
ஈரான் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளிலும், நிலத்தடிக்குள் இருக்கும் அறைகளிலும் பதுங்கி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ...