போர் களத்தில் கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்!

காசாவில் தற்போதைய மோதல் தொடங்கிய கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 220 பலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்....

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலின் பயங்கரத்திற்கு எதிராக உரத்து முழங்குவோம்!

யாகீன் போன்ற துணிச்சலான சமூக ஊடக செயற்பாட்டாளர்களால் - சர்வதேச பொதுமன்னிப்பு (Amnesty International) அமைப்பால் உருவாக்கப்பட்டு, உலக மக்களிடையே அந்தக் கொடுமையை வெளிச்சமிட்டுள்ளது....

மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!

விடுதலை பெற்ற இந்தியாவில், 90% மக்கள் ஏழைகளாகவும், கல்வியறிவில்லாதவர்களாகவும் இருந்தார்கள். பசியும், கொள்ளை நோய்களும் சகஜமாக இருந்தன....

இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்திவிட்டதா?

ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை அளவிடுவதற்கு பல அளவுகோல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜி.டி.பி. மதிப்பு. ஆனால் அது மட்டுமே முழுமையான அளவுகோல் அல்ல. ...

பதின்பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

மனநல ஆரோக்கிய பாதிப்பு உலகளாவிய பிரச்சினையாக மாறி​யுள்ள​தால், தீவிரமான திறன்​பேசி - சமூக ஊடகப் பயன்​பாட்​டிலிருந்து பதின்​பரு​வத்​தினரை மீட்பது அவசி​யம்....

கல்லறைக்கு அருகே ‘காலிஃப்ளவர்’ உடன் அமித் ஷா

அரிவாள், சுத்தி, துப்பாக்கி, அமைதியில் ஒய்வு கொள்கிறது என்ற சொற்கள் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களைக் குறிக்கிறது என்றால், காலிஃப்ளவர் எதைக் குறிக்கிறது...

மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கை: கண்டனப் போராட்டம் அறிவிப்பு

மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பது என்ற பயங்கரவாத செயல்களை அனுமதிக்க முடியாது. அப்படியான நடைமுறை நாகரிக, ஜனநாயக வழிமுறை அரசின் அடையாளமாக இருக்க முடியாது...

பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா?

காசு பதவிக்கு மசியாத, சோரம் போகாத மாவோயிஸ்டுகளை வழிக்கு கொண்டு வருவது எளிதான செயல் இல்லை என்பது முதலாளிகளுக்கும் அவர்களது நண்பர்களான ஆட்சியாளர்களுக்கும் தெளிவாகவே புரிய ஆரம்பித்தது....

அழித்தொழிப்பு அல்ல;  உரையாடலே தீர்வு!

கடந்த இருபது ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் ஆதிவாசிகள் இந்த மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 மாதங்களில் மட்டும் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....