மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா காலமானார்

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா இன்று (நவம்பர் 15) சென்னையில் இந்திய நேரம் காலை 9.30 மணியளவில் காலமானார்....

பலஸ்தீனத்திற்கு உறுதியான ஒருமைப்பாடு சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாடு பிரகடனம்

பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட வேண்டும், கிழக்கு ஜெருசலம் அதன் தலைநகராக மாற்றப்பட வேண்டும்....

யூதர்கள்: மார்க்ஸ் காலமும், நம் காலமும்

இஸ்ரேலின் இவ்வளவு அட்டகாசத்திற்கும் அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என்றால், அந்த நாட்டுப் பொருளாதாரத்தின் மீது யூத சியோனிஸ்டுகளின் ஆதிக்கம் இருப்பது காரணமாகும். அதையும் மீறித்தான் பலஸ்தீனியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியுள்ளது. உலகமெங்கும் அதற்காக நடக்கும்...

சர்வதேச சமூகத்தினரே மனச்சாட்சி விழிப்புடன் இருந்தால் யுத்தத்தைத் தடுத்து நிறுத்துங்கள்!

யுத்தவெறி பிடித்த இஸ்ரேல் இராணு வம், 36 ஆவது நாளாக பலஸ்தீனத்தின் மீது கொடூர யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ...

இஸ்ரேல் – ஹமாஸ் : தாக்குதல் நோக்கமும் அரசியல் வியூகமும்!

மதவழி தேசியவெறியைக் கொண்டு ஆட்சிக்கு வந்த நெதன்யாகுவின் அரசு தன்னலனை முன்னிறுத்தி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி காஸா பகுதியை தரைமட்டமாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று...

பலஸ்தீன மக்களை ஆதரித்து இடதுசாரிகள் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

மேற்கு ஜெருசலேத்தை தலைமையிடமாகக் கொண்டு சுதந்திர நாடாக பலஸ்தீனம் ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்...

மலையக விழாவும் வஞ்சக நெஞ்சமும்

பிரித்தானியா ஆட்சிக் காலத்தில் உலகின்  பல்வேறு பகுதிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றது காலனியாதிக்க அரசு. ...