பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைத் தமிழர்கள் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் கூட்டமைப்பு கட்சிகள் இடையே இணக்கப்பாடும் ஏற்படவில்லை....
சிந்து நதிக் கரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செழித்து வளர்ந்த சிந்துவெளி நாகரிகம், தொல்லியல் ஆய்வின் மூலம் உலகுக்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் ஆகின்றன....
நாம் அனைவரும் கறுப்பர்கள். அதாவது நீக்ரோக்கள், இரண்டாம்தர குடிமக்கள், முன்னாள் அடிமைகள். நீங்கள் வேறு யாருமில்லை; ஒரு முன்னாள் அடிமை. அவ்வளவுதான். அவ்வாறு அழைக்கப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்....
தமக்குத் தேசாபிமானமோ, பாஷாபிமானமோ, குலாபிமானமோ இல்லை என்று அறிவித்த பெரியார், எந்தப் புலவரும் அறிஞரும் செய்யத் துணியாத தமிழ் மொழிச் சீர்திருத்தத்தைச் செய்தார். ...
ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டாலும் , புனிதங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவற்றை புறமுதுகிடச் செய்வதில் யெச்சூரியின் பங்கு அளப்பரியது!...
கட்சி மையத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ...