இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்திவிட்டதா?
ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை அளவிடுவதற்கு பல அளவுகோல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜி.டி.பி. மதிப்பு. ஆனால் அது மட்டுமே முழுமையான அளவுகோல் அல்ல. ...
பதின்பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
மனநல ஆரோக்கிய பாதிப்பு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளதால், தீவிரமான திறன்பேசி - சமூக ஊடகப் பயன்பாட்டிலிருந்து பதின்பருவத்தினரை மீட்பது அவசியம்....
கல்லறைக்கு அருகே ‘காலிஃப்ளவர்’ உடன் அமித் ஷா
அரிவாள், சுத்தி, துப்பாக்கி, அமைதியில் ஒய்வு கொள்கிறது என்ற சொற்கள் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களைக் குறிக்கிறது என்றால், காலிஃப்ளவர் எதைக் குறிக்கிறது...
மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கை: கண்டனப் போராட்டம் அறிவிப்பு
மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பது என்ற பயங்கரவாத செயல்களை அனுமதிக்க முடியாது. அப்படியான நடைமுறை நாகரிக, ஜனநாயக வழிமுறை அரசின் அடையாளமாக இருக்க முடியாது...
பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா?
காசு பதவிக்கு மசியாத, சோரம் போகாத மாவோயிஸ்டுகளை வழிக்கு கொண்டு வருவது எளிதான செயல் இல்லை என்பது முதலாளிகளுக்கும் அவர்களது நண்பர்களான ஆட்சியாளர்களுக்கும் தெளிவாகவே புரிய ஆரம்பித்தது....
அழித்தொழிப்பு அல்ல; உரையாடலே தீர்வு!
கடந்த இருபது ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் ஆதிவாசிகள் இந்த மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 மாதங்களில் மட்டும் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி
மாவோவின் இராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான இராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது....
மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம் இமயமலையை விட கனமானது!
இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ...
பாரதிய ஜனதாக் கட்சியின் பாசிச அரசியலை எதிர்கட்சிகள் ஏற்கின்றனவா?
பாகிஸ்தான் நாட்டுடன் பேசவே மாட்டோம் என்பது விவேகம் நிறைந்த செயலா? இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டாமா?...
காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!
இதனிடையே, பலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று புதிய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ...