Month: ஜூலை 2019

அரசாங்கம் பதவி விலக வேண்டும்!

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கோரிக்கை!! ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் சர்வதேச சமூகத்தின் தேவைகளுக்காக நாட்டை நிலைகுலைய வைப்பதற்காக நடத்தப்பட்டவை என கொழும்ப மாவட்டப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

கார்த்திகேசன் நூற்றாண்டு நினைவு தின நிகழ்வு

முற்போக்காளர்களை இனங்கண்டு, அவர்களை நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும் எனும் அவாவுடன் கி.பி. தோழர் என அனைவராலும் அறியப்பட்ட பசுபதி சீவரத்தினம் அவர்கள் தலையிலான ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கில் பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி, கல்வியின்...

மு.கார்த்திகேசன் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்வு யாழ் நகரில் சிறப்புற நடைபெற்றது

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு பிறந்ததின (1919 – 2019) நிகழ்வு அவர் நீண்ட காலம் வாழ்ந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியிலுள்ள சரஸ்வதி...

சிவில் சமூகம் என்றால் என்ன?

சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான இடதுசாரி அறிவு ஜீவிகள் சிவில் சமூக கோட்பாடு என்னும் காய்ச்சலுக்கு ஆட்படுத்தப்பட்டனர். அரசியல் சாரா தன்னார்வ அமைப்புகள், மனித உரிமைக் குழுக்கள் முதல் கல்வியாளர்கள், ஆர்வலர்கள் வரை...

‘எங்கேயும் எப்போதும்’ எம்.எஸ்.வி!

ஒருகாலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள்....

மரண தண்டனை வழங்குவதில் தவறில்லை

இந்நாட்டின் 44 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள தவறு என்னவென மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்....

தொன்மை மிகுந்த பழனி நவபாசான முருகன் சிலை பாதுகாக்கப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனி, முருகனின் 6 படை வீடுகளுள் 3வது படைவீடாக உள்ள  முக்கிய தளமாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் உண்டியலில்...

கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர். டக்ளஸ் தேவானந்தா,...

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா அவதானித்து வருகின்றது

அமெரிக்க அரசாங்கத்தின் விமானங்களும் கப்பல்களும் இலங்கையில் தரிப்பதற்கான அனுமதி கோருதலிருந்தும் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துதலிருந்தும் விடுபட வேண்டும் என்றும் அமெரிக்கா இலங்கைக்குள் உரிமங்கள், சுங்க வரி, வரி மற்றும் வேறு எந்த கட்டணங்களிலிருந்தும் விலக்கு...

கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு!

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன....