‘சுயலாப அரசியலுக்காக சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர்’
“எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் தமது சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள்” என, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வவுனியாவில் இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்...