Month: ஆகஸ்ட் 2021

‘மக்களின் நலவாழ்வுக்கு மக்கள்நலனை மையமாகக் கொண்ட அமைப்புமுறை அவசியமாகும்’ உலக அரசியல் கட்சிகள் உச்சிமாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி

இந்த உச்சிமாநாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டிக் கூட்டப்பட்டிருக்கிறது. வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்கள் இதமான சகோதரத்துவ வாழ்த்துக்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும்...

தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?

புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1991க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 7 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது அகில இந்திய சராசரியைவிட அதிகம். விவசாயத்திலிருந்து வேறு பணிகளைச் சார்ந்திருப்பது...

சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக வெளிவரும் தகவல்கள்!

வீட்டுப் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு மற்றும் அச்சிறுமிக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் பலவிதமான கொடுமைகள் தொடர்பான தகவல்கள் நாளும் பொழுதும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக பொலிஸ் விசாரணையில் வெளிவருகின்ற தகவல்கள்...