Year: 2021

மார்க்கத்தை எங்குமே நான் விட்டுக் கொடுத்ததில்லை

இவர் விடையளிக்கும் அழகு, சிங்கள இலக்கியம் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஒவ்வொரு விடையின் போதும் அது பற்றி அளிக்கும் விளக்கம், சிங்கள புலமை என இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். முழு நாடும்...

உலகம் நீண்ட காலத்துக்கு கொரோனா வைரஸுடன் வாழ பழக வேண்டியிருக்கும் – திஸ்ஸ விதாரண

எல்லோரும் பின்வரும் சுகாதார விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதில் சுகாதார கல்வி திட்டம் கவனம் செலுத்துகிறது. வீட்டிற்கு வெளியே முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைப்பிடித்தல், சவர்க்காரம் கொண்டு தண்ணீரில் கைகளை...

கோவிட்-19 என்ற போர்வையில், மோடி ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது

இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல்,ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்துக்கே 2020ஆம் ஆண்டு பெரும் துயரங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அதிகாரத்துவத்துக்கு பேர் போன மோடி ,அமித் ஷா கூட்டணி இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை உருக்குலைத்து, தங்கள் ஆளுமையை,அழுத்தத்தை...

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்!

மிக மிகச் சிறிய அளவில் (நானோ மீட்டர் அளவில்) பொருட்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம். ஒரு மீட்டரை நூறு கோடி பாகமாக பிரித்தால், அதில் ஒரு பாகமே ஒரு நானோ மீட்டர். இந்த நானோ...

இந்தியாவின் செய்திக்கு தமிழ் தலைமைகளின் பதில் என்ன?

தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சில கடும்போக்கு அரசியல்வாதிகள் மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர். மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மறுப்புத்...

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை: இந்திய உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்கவும், இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை...

அமெரிக்க வன்முறையின் வரலாறு

கேப்பிட்டல் (Capitol) கட்டிடத்தைச் சூறையாடுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள் 19-ம் நூற்றாண்டுச் சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மறுகட்டமைப்பு என்ற பெயரில் கறுப்பினத்தவர்களுக்குக் கிடைத்திருந்த சுயநிர்ணய உரிமைகளை அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தவர்கள் வலுவிழக்கச்செய்து, இனவெறிக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த காலகட்டம்...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்....

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் வீடு திரும்புவோம்: விவசாயிகள் திட்டவட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தை முடித்து வீட்டுக்குச் செல்வோம் என்று மத்திய அரசிடம் விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், தேச நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள் என மத்திய அரசு சார்பில்...

கி.ரா. காட்டும் இன்னொரு முன்னுதாரணம்

முதுபெரும் எழுத்தாளுமை கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்திருக்கிறார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர்....