சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப் போராளி வ.உ.சி!

இந்தியா சுதந்திரம் பெற்று தன்னாட்சி நிலையை அடைய வேண்டுமெனில், தொழிற்சங்கங்கள் வலுப்பெற, அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்து போராடினால் தான் தீர்வென்றார், வ.உ.சி! ...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

முகமது யூனுஸ் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த அரசின் கீழ் செயல்படும் தீர்ப்பாயமும் சட்டப்படி செல்லாது....

பீஹார் தேர்தல் முடிவுகள்: அரசியல் விவாதங்களை அர்த்தமிழக்கச்செய்யும் தேர்தல் ஆணையத்தின் ஆணவப்போக்கு

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிக விரிவாக பல ஆய்வுகள் மூலம் எப்படி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன...

அமெரிக்க மக்கள் ட்ரம்பை விரைவில் தூக்கி எறிவார்கள்!

போரில் வெற்றி பெற்றபின்பு, 1789 இல், உலகிலேயே  முதன்முதலாக, ஜனநாயக அரசை நிறுவினார்கள். ”இனி மன்னர்களே வேண்டாம்” என்று, உரத்த குரலில் கூறினார்கள். ...

பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இத்தகைய பின்னடைவு ஏன்?

தேர்தல் ஆணையத்தை ஆட்சியாளர் பிடியிலிருந்து விடுவித்து, நடந்த தில்லுமுல்லுகளை தோலுரித்து அவற்றை நிராகரிக்காமல், நடுநிலையான , நேர்மையான தேர்தல் என்பது நடக்காது...

மேதினத் தியாகிகளின் நினைவலைகள்

காவல்துறையினரின் திடீர் தாக்குதல் துவங்கியது. கூட்டங்களைக் கட்டுப்படுத்த பல மாதங்களாகப் பயிற்சி செய்து வந்த புதிய வகை இராணுவ அணிவகுப்பைக் காவல்துறையினர் பயன்படுத்தினர். வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. குண்டு காவல்துறையினரின் நடுவே விழுந்து ஒருவர்...

நேபாளத்தில் கைகோர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஆளும் கட்சிகளின் ஊழல் போன்றவை ஜென் – Z எழுச்சிக்கு காரணமாக அமைந்தன. இதனை கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ...

ட்ரம்ப் நிராகரிக்கப்பட்டு வரும் நிதர்சனமே மம்தானியின் வெற்றி!

நியூயார்க் நகர உழைக்கும் மக்களை நோக்கி, ”இந்த நகரம் உங்களுடையது, இந்த ஜனநாயகமும் உங்களுடையது தான்“ என்று மம்தானி உரத்து கூறினார். ...

உடல் பருமன், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது!

ட்ரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ...

மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்

ஏகாதிபத்தியம் சோவியத் புரட்சியை தகர்க்க தொடர்ந்து பல இராணுவ முஸ்தீபுகளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது....