3 ஆண்டுகளில் பறிபோன 1.5 இலட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் பின்னணி!

ஆர்.எஸ்.எஃப் எல் ஃபாசர் நகரில் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் பூர்விகத்தை அலசி அரபு வழித்தோன்றல்களாக அல்லாதோரை படுகொலை செய்தது. ...

ட்ரம்ப்பைச் சமாளிக்கத் திணறுகிறதா இந்தியா?

கச்சா எண்ணெய் விவகாரத்தில் ட்ரம்ப்பைச் சமாளிக்கத் திணறுகிறதா இந்தியா? ட்ரம்ப்பின் சவால்கள் கச்சா எண்ணெயில் தொடங்கவில்லை. அது கச்சா எண்ணெயில் முடியப் போவதுமில்லை....

அமைதி அழுகிறது 

காஸா பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட 104 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதி மக்கள் மீது 153 தொன் குண்டுகளை வீசி குழந்தைகளை...

அதானியை வாழவைக்க நாட்டையே அடகு வைக்கும் மோடி!

அதானியின் மீது எழுந்த, இப்பொழுது எழுகின்ற குற்றச்சாட்டுகளை முறையாக விசாரணை செய்து, முறைகேடுகளை தவிர்க்க, முதலீட்டாளர்களையும், இந்திய மக்களையும் பாதுகாக்க மோடி அரசிற்கு துப்பு உள்ளதா?...

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம்: 2026-2030

இதன் மூலம், தொழில்நுட்பப் போரில் சீனா தனது பொருளாதார ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்காது என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளது....

மனுநீதி வழியில் சனாதனப்படியான ஆட்சியா பாரதிய ஜனதாக்கட்சி அரசு?

இந்திய ஒன்றிய அரசு, தொழிலாளர் கொள்கையின்  வரைவு அறிக்கையை ஷ்ரம் சக்தி நிதி வெளியிட்டுள்ளது. ஷ்ரம் என்ற சொல்லுக்கு உழைப்பவர் என்று பொருளாம். ...