காரிருளில் தள்ளப்பட்ட கவிதைச் சூரியன்!

வயிறு வேதனை செய்கிறது. உஷ்ணமிகுதியால் புகையிலை சாற்றினால் தலை கிறுகிறுக்கிறது. உடல் படுத்துக் கொண்டது. கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்துகலந்தது. வைத்தியனுக்கு கொடுக்க பணமில்லை. குழப்பம்! குழப்பம்; தீராத குழப்பம். எத்தனை மாதங்கள்! எத்தனை...

தென்னகத்தின் அயோத்தி: பகுதி 1 

மாநிலத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும், சமூக நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் அரசு நிர்வாகத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. ...

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை

சமூக வலைதளங்களில் சிறுவயதிலேயே மூழ்கினால் கவனச் சிதறல் ஏற்படும். சராசரியாக ஒருவருக்கு 45 நிமிடங்கள் ஒரு விஷயத்தில் ஆழமாக கவனம் செலுத்த இயலும்....

ரஷ்ய அதிபர் புட்டினின் இந்திய வருகையும், இந்தியாவின் வெளியுறவு கொள்கையும்!

ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியா கச்சா எண்ணை இறக்குமதி செய்வதை அமெரிக்க ட்ரம்ப் நிருவாகம் விரும்பவில்லை. ...

வெனிசுவேலா மீது போர்த் திட்டம் – அமெரிக்க மக்களிடையே அதிகரிக்கும் எதிர்ப்பு

தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்ற ட்ரம்ப்பின் பிரச்சாரத்தை பெரும்பாலான அமெரிக்க மக்கள் நம்பவில்லை. வெறும் 13 சதவிகித அமெரிக்கர்கள் மட்டுமே நம்புகின்றனர்....

உழைக்கும் மக்களின் சமூகப் பொருளாதாரமும் அம்பேத்கரின் நுண்ணறிவும்!

சாதி என்பது ஒரு சமூக அமைப்பு மட்டுமல்ல.  அது ஒரு பொருளாதார அமைப்பும் கூட. சாதி, வேலைப் பிரிவை மரபுரிமை ஆக்கியது....

திருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்!

டிசம்பர்-3 ஆம் திகதி கார்த்திகை தீப நாள் என்ற நிலையில், டிசம்பர்-1 அன்று தீர்ப்பு வழங்கியதன் மூலம், இரு நீதிபதிகள் அமர்வு முன் மேல்முறையீடு செல்வதும் சிரமம் என்பதை எவரும் அறிவர்....

புட்டின்: ‘போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருகின்றன’

ஐரோப்பா திடீரென்று 'எங்களுடன் போர் தொடுக்க விரும்பினால், போரைத் தொடங்கினால் அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்'...

மோடி விமர்சிக்கும் ‘மெக்காலே மனப்பான்மை’: வரலாறு கூறுவது என்ன?

"இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதை ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்த்ததாகவும், ஒரு சில மிஷனரிப் பள்ளிகள்தான் ஆங்கிலத்தில் கற்பிக்கத் தொடங்கின" என்றும் நேரு எழுதினார்...

இலங்கையில் தித்வா விட்டுச் சென்ற பேரழிவுத் தடங்கள்: 366 பேர் பலி,  370 பேரை காணவில்லை

தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இன்னொருபுறம் நிலச்சரிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன....