பாட்டாளி வர்க்கத்தின் வல்லமையே மார்க்சியம் தான்!

முதலாளித்துவம் மக்களை மட்டும் சுரண்டுவதில்லை. அது இயற்கையைச் சுரண்டுகிறது. அதன் விளைவாகவே நாம் ஒரு முடிவற்ற விஷச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ...

சாதி ஆதிக்க வெறியில் சாதனை படைக்கும் தமிழ்நாடு!

சாதி கட்டமைப்பில் கிடைக்கும் பலாபலன்களை துறக்க துணிந்தால் மட்டுமே, சாதி கடந்த சமத்துவ மனநிலை சாத்தியமாகும். மதவெறியை விட சாதி வெறி பல மடங்கு ஆபத்தானது! ...

மொழிகளும் மொழி அரசியலும்

இந்திய அரசின் போக்கால் அதிருப்​தி​யடைந்த பேராசிரியர் ஜி.என்​.தேவி உள்ளிட்ட சில சமூக உணர்வுள்ள கல்வி​யாளர்கள் இணைந்து ‘இந்திய மொழிகள் பற்றிய மக்களின் ஆய்வு’ என்னும் முயற்சியை 2010 இல் தொடங்​கினர்....

நந்தலாலா எனும் நல்ல தண்ணீர் ஊற்று!

அவர் கூறிவிட்டுப் போய் இருப்பது ஒன்றுதான்: ‘‘ஒருவர் நல்ல பேச்சாளனாக இருக்க வேண்டுமென்றால் அவர் முதலில் நல்ல வாசகனாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் அது!...

அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்​ துறை அமைச்சர் அழைப்பு

மீண்டும் யானை நடனத்தையும் (இந்தியா), டிராகனையும் (சீனா) நடனமாட வைப்பதுதான் யதார்த்த நிலையாக இருக்கும்....

‘அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ – சீனா

எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது....

இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!

ஓர் உரைநடை, குறைந்தபட்ச இலக்கணக் கண்ணி​யத்தை​யாவது கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்​பார்ப்பு எப்படித் தவறாகும்? ஆங்கிலத்​திலோ, வேறு உலக மொழியிலோ இப்படிச் செய்ய முடியுமா?...

உழைப்பாளிகளை குறி வைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி

எளிய மக்களிடமிருந்து பறித்து  பணக்காரர்களுக்கு மடைமாற்றம் செய்வதென்ற சித்தாந்தத்தைப் பின்தொடர்ந்தால் முதலாளித்துவ நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும். ...