தாராளவாதம் பின்வாங்கிக் கொண்டிருக்கும் சகாப்தத்தில் பாசிசம்!

அதிதீவிர வலதுசாரிக் கொள்கையால் உத்வேகம் பெற்றுள்ள மோடி ஆட்சியை , கடந்த காலத்தில் இருந்த பாசிசம் போன்றது என அழைக்கலாமா, அல்லது நவ-பாசிசம் என்றோ அல்லது இந்திய பாசிசம் என்ற புதிய வகை என்றோ அழைக்கலாமா என்ற பிரச்சினையைச்...

எங்கு கொண்டுபோய் நிறுத்தும் இந்த இணையதள வணிகப்போட்டி?- பகுதி 2

இப்போது அவர்கள் மீண்டும் ஏகாதிபத்தியத்துடன் ஒன்றுசேர்ந்து கொண்டு ஒட்டுமொத்த உற்பத்தியையும் இப்போது தங்களிடம் குவித்துக் கொண்டு விட்டார்கள்....

அடங்க மறுக்கும் இஸ்ரேல்! 

அமைதி மேற்காசியாவில் நிலவ வேண்டுமெனில் இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் சமாதானமாக செல்லவேண்டும். உள்நாட்டில் சக மனிதர்களான, சக குடிகளான பலஸ்தீனர்களுக்கு உரிமைகளை மறுத்தால் குழப்பமும் பதட்டமும் மேலோங்கும் நான்கு திசைகளிலும் அது பரவும்...

பிரித்தானியாவின் தடை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கை

இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகப் போர் தொடுக்க முடிவு செய்தேன். ...

விண்வெளியை ஆராயும் உலகம்…  கல்லறையைத் தோண்டும் இந்தியா

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்துவந்த ஆறாவது முகலாய மாமன்னர் ஒளரங்கசீப்பை இழிபுபடுத்துவதன் மூலம் முஸ்லிம் விரோத வெறியைத் திட்டமிட்டுத் தூண்டிக்கொண்டிருக்கிறது. ...

பாபர் மசூதி, ஔரங்கசீப் கல்லறை… அடுத்தது என்ன?

முகலாயர்கள் இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். கலாச்சாரம், கட்டிடக் கலை, மொழி, அழகியல், உணவு ஆகியவற்றில் முகலாய ஆட்சி இந்தியாவில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது....

பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அறிவியலின் அடுத்த நகர்வு என்ன?

இது விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் அறிவியலில் கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வந்த கூட்டு ஆய்வுகளுக்கு கிடைத்த வெற்றி....

புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது!

காலம்தான் மனிதனை இயக்குகிறது அல்லது காலத்தைக் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் இயங்குவதற்கு ஒரு குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் காலம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாற்றும். காலத்தைக் கையாளத் தெரிந்தவனே மனிதன்....