ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘சக்கரம்’ இணையத்தளம்
எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்....
மே நாள் பற்றி தந்தை பெரியார்
தமிழகத்தில் முதன்முதலில் மே நாள் விழாவை நடத்தியவர் ம.சிங்காரவேலர். சென்னை நகரில் மட்டுமே 1923 இல் ம.சிங்காரவேலரால் கொண்டாடப்பட்ட மே நாளைத் தமிழகம் முழுவதிலும் பரவலாகக் கொண்டாடச் செய்தவர் தந்தை பெரியார். ...
நீண்ட காலத்தின் இலங்கையில் பின்னர் சுமுகமான மேதின விழா!
இம்முறை நாட்டில் அவ்வாறான இடையூறுகள் எதுவும் இல்லை. அதன் பயனாக இத்தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதில் தொழிலாளர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்....
ஈரான்-இஸ்ரேலிய மோதல் மற்றுமொரு சூயஸ் கால்வாய் நெருக்கடியா?
உலக எண்ணெய் உற்பத்தி வணிக ஆதிக்கத்துக்கு அவசியமான இஸ்ரேலிய இருப்பும், அவ்வணிகத்தின் வழியாக உலக செல்வத்தைக் குவித்துக் கொழுத்திருக்கும் ...
சரிவை எதிர் நோக்கிப் பயணிக்கும் பாரதிய ஜனதாக்கட்சி!
மத வெறுப்பையும், பய உணர்வையும் தூண்டி, சரிந்துள்ள வாக்கு வங்கியை தூக்கி நிறுத்தத் துடிக்கின்றனர். ...
1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தற்போதைய 2024 ஆம் ஆண்டு தேர்தல் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது
1952 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிகளை பின்னர் 1957, 1962, 1967, 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தன....
இந்தியாவில் முஸ்லீம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறார்களா? மோடி சொல்வது உண்மையா?
ஒரு நாட்டின் மத ரீதியான மக்கள் தொகை உயர்வை, எண்ணிக்கை உயர்வதன் அடிப்படையில் மட்டுமே கணக்கிட முடியாது....
உலகப் புத்தக தின நினைவு அலைகள்!
எத்தனை ஆசிரியர்கள் பேராசிரியர்கள் புத்தகம் வாசிக்கிறீர்கள்? எத்தனை பேர் காசு கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கிறீர்கள்?...
மோடியின் நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்!
மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்...
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் வைக்கப்பட்டது....