Tag: 2024

பாரதிய ஜனதாக்கட்சிக்கு கோடி கோடியாய் நன்கொடை – பகுதி 1

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுக்க 30 கம்பெனிகள் சி.பி.ஐ, அமுலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் ரெய்டு நடவடிக்கைகளுக்கு உள்ளானதற்குப் பிறகு பா.ஜ.கவிற்கு 335 கோடி ...

இன்று சிவப்பு புத்தக தினம்

முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்யாவில் நிலைமைகள் மோசமாக இருந்த சூழலில் லெனின் மாபெரும் வாசிப்பு பணிகளை மேற்கொண்டார். இது ஏதோ அன்றாடப் பணிகள் இல்லாத காரணத்தினால் மேற்கொண்ட வாசிப்பு  அல்ல....

விவசாயிகள் செய்த தவறுதான் என்ன?

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தில் 14 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் அவர்கள் குவிந்தனர். ...

 தோழர் பார்வதி கிருஷ்ணன்

கல்வியில் சாதிக்கும் கனவோடு இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கச் சென்ற பார்வதி, ஒரு கம்யூனிஸ்டாக இந்தியா திரும்பினார். இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்த காலம் அது. ...

பிரேசில் ஜனாதிபதி  லூலா: இஸ்ரேலின் செயல் ஹிட்லரின் இனப்படுகொலையை ஒத்தது!

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை ஹிட்லர்  படுகொலை செய்தது போல காஸாவில் பலஸ்தீனர்களை  இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என பிரேசில் நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி  லூலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டில்...

கோர்ப்பரேட் நல ஆட்சியும், விவசாயிகள் போராட்டமும்: இந்திய மக்களாட்சியின் முரண்கள்!

போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்தாலும், அரசு அவர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் போராட்டம் தொடர்கிறது...

தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது

இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது....

விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?

இதுவரை கண்காணிப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்களை முதல்முறையாக மக்கள் போராட்டத்தில் குண்டுகளை வீசுவதற்காக பயன்படுத்தியுள்ளனர்....