ஏப்ரல் 21 தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்

கொழும்பு பேராயர்

ப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க நிர்வாகத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட அனைவரும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் கோரியிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு – கொட்டாஞ்செனை சென்.லூயிஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னரே ஆயர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags: