Month: பிப்ரவரி 2020

பொருளாதார ஏற்றத்தாழ்வு – இந்தியாவின் நிலை என்ன?

கடந்த பத்தாண்டுகளில் பரவலாகவும் தீவிரமாகவும் விவாதிக்கப்பட்ட பேசுபொருள்களுள் ஒன்று பொருளாதார ஏற்றத்தாழ்வு (Economic Inequality). வளர்ந்த பொருளாதாரங்கள் என்று கருதப்படும் நாடுகள் உட்பட, உலகின் பல பகுதிகளில் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாகியிருப்பதையும், தொடர்ந்து...

பரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்!

இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்திருக்கிறது. இதில் 99% பேர் சீனர்கள்தான். நோயின் கொடுங்கரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடுகிறது சீனா. இந்த வைரஸைக் காட்டிலும்...

வனஜீவராசி உத்தியோகத்தர் தேவானி ஜயதிலக்க பக்கமே அரசாங்கம்

கடந்த திங்கட்கிழமை (10.02.2020) நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள கம்பஹா அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, வனஜீவராசிகள் திணைக்கள பெண் உத்தியோகத்தர் தேவானி ஜயதிலக்கும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும்...

யார் இந்த கேஜ்ரிவால்?- பாஜகவையும், காங்கிரஸையும் அசைத்துப் பார்த்த டெல்லி அரசியல்

அண்ணா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2010-ம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய கேஜ்ரிவால், அடுத்த ஆண்டே அண்ணா...

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!

இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர,...

கொடாக்கண்டனும் விடாக்கண்டனும்!

சஜித் தலைவர் பதவிக்கான தனது போராட்டத்தை நிறுத்தமாட்டார் என்பதும் ரணிலுக்கு தெரியும். எனவே அதை முறியடிப்பதற்கான வழிவகையையும் ஏற்படுத்திவிட்டார் ரணில். அதாவது, அடுத்த பொதுத்தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக கட்சியின் சார்பாக சஜித்தை நிறுத்துவது...

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகள் குறித்து…

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை உலகுக்கு அறிவிக்கும் ஆவணமாகும். அதன் நான்கு அத்தியாயங்களைப் போலவே, அடிக்குறிப்புகளும், ஏழு முன்னுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மார்க்சிய தத்துவ நோக்கில் உலக நிகழ்வுப்போக்குகளை புரிந்துகொள்ளவும், செயல்படவும் அவை...

‘எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது’

இலங்கையினுள் வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமையுண்டு. அவர்களது சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும், சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்பொழுதும் உறுதி செய்வோம். எந்தவொரு...

பிரெக்ஸிட்: இனி அடுத்தது என்ன?

பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் 45% சரக்குகளையும் சேவைகளையும் ஐரோப்பிய நாடுகள்தான் வாங்கிக்கொள்கின்றன. எனவே, அந்தச் சந்தை இல்லாவிட்டால் பிரிட்டனின் பாடு திண்டாட்டம்தான். 35,000 கோடி டாலர்கள் மதிப்புக்கு உணவுப் பண்டங்கள், மருந்து - மாத்திரைகள்,...

’பெரியோர்களே… தாய்மார்களே’ – முதலில் சொன்னவர் யார் தெரியுமா? அவரின் பிறந்தநாள் இன்று!

'பெரியோர்களே... தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே... இதனை முதன்முதலில் கையாண்டதுடன், அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் முதல்வர்களின் முதல்வர் என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே ஆவார்....