Month: ஏப்ரல் 2020

எனது மோசமான கனவுகளில் கூட, எனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தது இல்லை

எனது எழுத்துகள் 30 புத்தகங்களாக, பல ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிவந்திருக்கிறது. சர்வதேச அளவில் என் கட்டுரைகள், எனது நேர்காணல்கள் பிரசுரமாகி இருக்கின்றன. ஆனால் என் வாழ்வின் இறுதி காலகட்டத்தில், கொடூரமான குற்றம் புரிந்ததாக சட்டத்திற்கு...

முகக் கவசம் அணிவது எப்படி?

கொரோனா தொற்று பரவும் அச்சம் நிலவும் நிலையில், பல வண்ணங்களில், வடிவங்களில் வரும் முகக்கவசங்கள் பொதுமக்கள் முகத்தை அலங்கரிப்பதைப் பாா்க்கிறோம். சுய பாதுகாப்பு என்கிற வகையில் இது நல்லதென்றாலும், முகக் கவசத்தை சரியான முறையில்...

அமெரிக்கப் பொருளாதார நலனே முக்கியம்; கொரோனா வைரஸின் ஆபத்தை அலட்சியப்படுத்தி மக்களைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப்

அமெரிக்காவை நடுநடுங்கச் செய்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த ஆபத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் பலமுறை எச்சரித்தும், அதைப் பொருட்டாக மதிக்காமல் பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதி...

கொரோனா போரில் பின்தங்கும் அமெரிக்கா!

கொரோனா தொற்று தாக்குதலின் கோர தாண்டவத்தால் அமெரிக்காவே நிலைகுலைந்து போய் உள்ளது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 5,03,177 போ் இந்நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். 18,761 போ் உயிரிழந்துள்ளனா். சமீப நாள்களாக...

தப்பிப் பிழைப்பார்களா, குடிசைப் பகுதி மக்கள்?

குடிசைப் பகுதிகளில் தொற்று நோய் விரைந்து பரவக் காரணம் மக்கள் நெரிசலே. புதுடெல்லியில் பிற பகுதிகளைவிட குடிசைப் பகுதிகளில் 10 முதல் 100 மடங்கு அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். சத்துணவில்லாத சத்துக் குறைவான குழந்தைகளும்...

கொரோனா அச்சுறுத்தலும் அமெரிக்க அச்சுறுத்தலும்

மலேரியாவுக்கு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து கொரோனா சிகிச்சைக்கு ஓரளவு பயன்படக்கூடும் என்ற அடிப்படையில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த மருந்து உட்பட மருந்துப்பொருட்களை இந்தியாவிலிருந்து எந்தவொரு நாட்டுக்கும் ஏற்றுமதி...

கொரோனோவைரஸ் நெருக்கடி குறித்து அறிஞர் நோம் சோம்ஸ்கி

கொரோனே கொள்ளை நோய் பரவலை தடுத்திருக்க முடியும். அதைத் தடுப்பதற்கான போதிய தகவல்களும், இருந்தன. உண்மையில் அக்டோபர் 2015 வாக்கிலேயே கொள்ளை நோய் மனித குலத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னரே, அமெரிக்காவில் பெருமளவில்...

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று...

அமெரிக்கவாழ் இந்தியரான ஒரு பெண்மணியின் அழுகுரல்

அமெரிக்காவில் கோவிட் டெஸ்ட்டுக்கு ரூ 3.5 லட்சம், சிகிச்சைக்கு ரூ 16 லட்சம் வரை தேவை. இதிலிருந்து ஒரு விசயத்தை மட்டும் நான் கூறுவேன், ‘நமது பொதுக்கல்வி, நமது பொது சுகாதார பராமரிப்பு முறை...

கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது

கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று ஏப்ரல் 6ந் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ...