Year: 2020

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும்...

நீங்கள் புத்தகப் பிரியரா? புத்தகப் புழுவா? இல்லையென்றாலும் இது உங்களுக்குத்தான்!

“மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி...

மதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்…

பாடல் வரிகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிறு மாற்றங்களைச் செய்து, கூடியிருப்பவரை சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தருணங்களுக்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும், சோமுவின் சங்கீதம் 'பாவ' (bhava) சங்கீதம். அதில் பலவித உணர்வுகளுக்கும் இடமிருந்தது....

புலமைத்திருட்டு – ஓர் ஒழுக்கவியல் பார்வை

புலமைத்திருட்டை சமகால கல்வியலில் சார்ந்த தொற்றுநோயாக சிலர் அடையாளப்படுத்துவர். இது கல்வியலுக்கே விடப்பட்டுள்ள மிகப்பெரியவோர் சாபக்கேடாக விளங்குகின்றது. அத்துடன் புலமைத் திருட்டினைத் தடுப்பதும் அதனைக் கண்டறிவதும் கல்வியலில் அல்லது கல்வியலுக்கான பெரும் சவாலாகவூம்...