Year: 2020

யார் இந்த கேஜ்ரிவால்?- பாஜகவையும், காங்கிரஸையும் அசைத்துப் பார்த்த டெல்லி அரசியல்

அண்ணா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2010-ம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய கேஜ்ரிவால், அடுத்த ஆண்டே அண்ணா...

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!

இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர,...

கொடாக்கண்டனும் விடாக்கண்டனும்!

சஜித் தலைவர் பதவிக்கான தனது போராட்டத்தை நிறுத்தமாட்டார் என்பதும் ரணிலுக்கு தெரியும். எனவே அதை முறியடிப்பதற்கான வழிவகையையும் ஏற்படுத்திவிட்டார் ரணில். அதாவது, அடுத்த பொதுத்தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக கட்சியின் சார்பாக சஜித்தை நிறுத்துவது...

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகள் குறித்து…

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை உலகுக்கு அறிவிக்கும் ஆவணமாகும். அதன் நான்கு அத்தியாயங்களைப் போலவே, அடிக்குறிப்புகளும், ஏழு முன்னுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மார்க்சிய தத்துவ நோக்கில் உலக நிகழ்வுப்போக்குகளை புரிந்துகொள்ளவும், செயல்படவும் அவை...

‘எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது’

இலங்கையினுள் வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமையுண்டு. அவர்களது சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும், சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்பொழுதும் உறுதி செய்வோம். எந்தவொரு...

பிரெக்ஸிட்: இனி அடுத்தது என்ன?

பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் 45% சரக்குகளையும் சேவைகளையும் ஐரோப்பிய நாடுகள்தான் வாங்கிக்கொள்கின்றன. எனவே, அந்தச் சந்தை இல்லாவிட்டால் பிரிட்டனின் பாடு திண்டாட்டம்தான். 35,000 கோடி டாலர்கள் மதிப்புக்கு உணவுப் பண்டங்கள், மருந்து - மாத்திரைகள்,...

’பெரியோர்களே… தாய்மார்களே’ – முதலில் சொன்னவர் யார் தெரியுமா? அவரின் பிறந்தநாள் இன்று!

'பெரியோர்களே... தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே... இதனை முதன்முதலில் கையாண்டதுடன், அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் முதல்வர்களின் முதல்வர் என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே ஆவார்....

மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில்…

காந்தியைக் கொன்றவர்கள் நோக்கம், இந்தியாவில் இந்து ராஷ்ட்ரம் அமைப்பது. இதற்கு, காந்தி தடையாக இருக்கிறார். காந்தியைக் கொலை செய்ய வேண்டுமென்று பூனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட சித்பவன் பிராமணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூடி சதி...

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…’: பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்ட பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத்துவங்கியவர்,சர்வோதய...

கரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தயங்கியது ஏன்?

இவ்வளவு கொடிய நோய்ப் பரவல் குறித்து, இதுவரை உலக அளவில் நெருக்கடி இருப்பதாக எச்சரிக்கப்படவில்லை. அதேவேளையில், சீனாவிலேயே இது பரவும் வேகத்தையும், இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை குறித்தும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாகத் தனது...