Month: ஜூலை 2021

மரணமடைந்தது ஸ்டான் சுவாமி மட்டுமல்ல!

அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துதல், ஆளும் கட்சியின்அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகத் தேசியப் புலனாய்வு முகமையையும், மத்திய புலனாய்வு முகமைகளையும் பயன்படுத்துதல், நீதித்துறையில் ஒரு...

ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு எதிராக பெண்கள் ஆயுதமேந்தியது ஏன்?

இந்தப் பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். தாலிபன்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது, எனவே தாங்களும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஆதரவாக நிற்பதாக அவர்கள் கூறுகிறார்கள்....

அரசின் வெற்றிப் பயணத்தில் பசில் ராஜபக்‌ஷவின் வருகை மேலும் உத்வேகமளிக்கும்!

கொரோனா வைரஸ் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் சர்வதேசம் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பாதிப்புகள் இலங்கையிலும் பெரும் நெருக்கடி நிலையை தோற்றுவித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை...

போராட்டங்களுக்கு இவர் கொடுத்த விலை: ஸ்டேன் சாமியின் வாழ்வும், அவர் சந்தித்த பிரச்னைகளும்!

ஒரு கட்டத்தில் தேவாலயங்களிலும், அவருக்கு எதிராக போர்க்கொடிகள் தூக்கப்படுகின்றன. மதங்கள் மாறினாலும், இங்கு மனிதர்களுக்குள் இருக்கும் சாதிய அடுக்குகள் ஒழிவதில்லை என்பதை உணர்ந்திருந்தார் ஸ்டேன். சமயங்களில் சர்ச்சுக்கு எதிராகவும் போராடியிருக்கிறார். ஸ்டேன் சம்பாதிக்காத விரோதிகள்...

24 வருடங்களிற்கு முன்னர் இவர் ஏன் ‘மேதகு’ வால் கொல்லப்பட்டார்?

அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப்...

ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள சிறையில் காலமானார்!

தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி (Stan Swamy) மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று (05.07.2021) காலமானார்....

விவசாயத்தில் வேண்டாம் அரசியல் ஆதாயம்

இந்த நிலையில் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்; இனி இரசாயன பசளை கிடையாது என்ற அரசின் கொள்கை, விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கவே செய்யும். எனினும் நாம் முற்று முழுதாக இரசாயன உரங்களையும் கிருமி...

ஜம்மு-காஷ்மீர்: ஒன்றிய அரசின் சூழ்ச்சித்திட்டம்

2019 ஆகஸ்ட் 5க்குப் பின்னர், மோடிஅரசாங்கம் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்குப்பிறகு, அம்மாநிலத்தில் இயங்கிவந்த பிரதான...

போராட்டத்தில் விவசாயிகளின் நிலை – களத்திலிருந்து நேரடி தகவல்

டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகள் ஆறு மாதத்தை நிறைவு செய்து ஏழாவது மாதத்திற்குள் அடி எடுத்து வைக்கின்றனர். விவசாயிகள் டெல்லியில் இருக்கக்கூடிய காசிபூர் பகுதியில், சாலையில் கான்கிரீட் போட்டு நிரந்தரமாகவே தங்களின் குடியிருப்புகளை...

பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்?

நாம் வாழும் பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதன் வயது 460 கோடி வருடங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இத்தனை கோடி வருடங்களில் நிலம், நீர், காற்று போன்றவற்றில் சிறிய நுண்ணுயிர்கள்,...