Month: நவம்பர் 2021

முது பெரும் காந்தியச் செயற்பாட்டாளர் நஞ்சுண்டையா சுப்பாராவ் !

சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் இருப்பிடம். ஒன்றையயான்று மிஞ்சும் கொள்ளைக்கூட்டங்கள் அங்கே கொலை, கொள்ளைகள் நடத்திவிட்டு இந்தப் பள்ளத்தாக்கில் வந்து மறைந்து கொள்வது வழக்கம். அரசாங்கம் எவ்வளவோ பணம் செலவழித்தும், பெரிய காவல்துறைப் படைகளை அனுப்பியும்...

‘ஜெய் பீம்’ திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன?

இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்ற தொழிலாளி உண்மைக்கு மாறாக திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, அவரும் அவரது உறவினர்களும் காவல் நிலையத்தில் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு, இறுதியில் ராசாக்கண்ணு கொல்லப்படுவதாக காட்டும் ஜெய்பீம் படம் இப்போது...

மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது?

ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....

பாரதிய ஜனதாக்கட்சிக்கு எதிராக இந்திய தேசம் திரளுகிறதா?

இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமானதாக இல்லையென்றால், மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று பொருள். 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும்...

தெற்கு ஆசியாவில் வகுப்புவாதமும் மத அடிப்படைவாதமும்

மோடி-அமித் ஷா இரட்டையரின் ஆட்சியானது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்திடுவதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மக்கள்தொகையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கிஞ்சிற்றும் தயங்கிடவில்லை....

ஜெய் பீம் – சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மனைவி செங்கேணி(லிஜோமோல் ஜோஸ்). அந்த ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு நாள் பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. சில...

நீதிபதி சந்துரு

சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் சந்துரு கதாபாத்திரம், நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை தழுவி உருவாகப்பட்டுள்ளது.1993-ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு...

‘மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை’ – கோபால கிருஷ்ண காந்தியுடன் உரையாடல்

மிகவும் எளிமையான, சாதாரண சூழ்நிலை என்றாலும் சில அசாதாரண வாய்ப்புகளுடனே காந்தி பிறந்தார். தன்னுடைய மனசாட்சியுடன், தன்னிடமிருந்த லட்சியங்களால் தன்னைக் குறித்து அவருக்குள் இருந்த மோதல், தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்து வாழ்க்கையில் ஏதாவது...

சீன மாணவர்களிடம் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்

சீனாவில் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்மொழிக் கல்வியானது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. சீனர்கள் தமிழைக் கற்றுக்கொள்வதால், இரு தரப்புகளுக்கிடையேயான பரிமாற்றம் அதிகரித்துள்ளது; சீன மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டை அறிந்துகொள்ளும்...

“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்”

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும்...