கச்சதீவை மீளப்பெற வேண்டுமென்பதில் பா.ஜ.கவினரே தற்போது அதிகம் குரலெழுப்பி வருவதைக் காண முடிகின்றது. தமிழக மண்ணிலேயே பா.ஜ.கவினர் கச்சதீவு விவகாரத்தில் அதிக கரிசனை செலுத்தி வருகின்றனர்....
ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்து வருகின்றார்...