பாரதீய ஜனதா கட்சி அரசியலும், பாரத் ஜோடோ யாத்திரையும்!

காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், படேல், ராஜாஜி என எண்ணற்ற தலைவர்கள் காங்கிரஸில் ஒருங்கிணைந்து நின்று நாட்டை ஒருங்கிணைக்கும் மகத்தான அரசியலை முன்னெடுத்தார்கள். அவர்களுக்குள் பல கருத்தியல் போக்குகள் இருந்தாலும், அந்த அரசியல்...

கோ. நடேசய்யர்: இலங்கைத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியின் 75வது நினைவுதினம்

தேசபக்தன் ஒருவருக்கும் விரோதியல்ல. ஆனால் பொய்யனுக்கு விரோதி. அக்கிரமக்காரனுக்கு விரோதி. போலியர்களுக்கு விரோதி. வேஷக்காரனுக்கு விரோதி. தேசபக்தன் உண்மையை நாடி நிற்பான். சாதி மத வித்தியாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பொது...

யுகப் புரட்சியும் முதலாளித்துவமும்

நவம்பர் புரட்சிக்கு முந்தைய காலக் கட்டங்களிலும் புரட்சிகரப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாளித்துவத்திற்கு எதிராக ஜெர்மனி போன்ற நாடுகளில் புரட்சிகள் நடைபெற்ற போதும், அவை பாட்டாளி வர்க்க அரசு அமைவதற்கு வித்திடவில்லை. காரணம், புரட்சிகரக் கட்சி...

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள்  அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்....

கார்கே: காங்கிரஸின் நம்பிக்கை எடுபடுமா?

தேர்தல் வெற்றிகள் இன்றி கட்சி சோபிக்க முடியாது. தலைமையும் செல்வாக்கோடு நீடிக்க முடியாது. 2014இல் மோடியின் எழுச்சிக்குப் பின் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பெரும் தோல்வியைச் சந்தித்ததோடு, 2022 மே வரையிலான எட்டு ஆண்டுகளில்,...

மோடி அரசாங்கம் இந்தியாவை உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது 

நாட்டில் ஏழை மக்கள் படும் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டவரக் கூடாது என்பதற்காகவே மோடி அரசாங்கம் அதிகாரபூர்வ தரவுகளில் அனைத்துவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கி இருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின்...

கியூபா மீதான அமெரிக்காவின் தடையை ஐ.நா பொதுச் சபை 30வது முறையாகக் கண்டித்து தீர்மானம்

1962 ஆம் ஆண்டில் முதன்முறையாக பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. இதுவரையில் 243 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித்துறை ரீதியான தடைகள் இதில் அடங்கும். டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபா...

யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள்

பாடசாலை மாணவா்கள் மத்தியிலே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை தரும் விஷயமாகும். போதையினால் வகுப்பிலே மாணவா்கள் ஆட்டம் போடுவது, ஆசிரியரை அவமானப் படுத்துவது போன்ற அவலங்கள் இப்போது கல்வி நிலையங்களிலே அரங்கேறி வருகின்றன....

பிரேசில்: மீண்டும் லூலாவின் ஆட்சி

உலகம் முழுவதும் பிரேசில் அதிபர் தேர்தலை இந்த முறை உற்று கவனித்தது. ஏன்? அமெரிக்காவுக்கு டிரம்ப், பிரேசிலுக்கு போல்சொனாரோ, இந்தியாவுக்கு மோடி என்று வரிசைப்படுத்தப்பட்ட உறுதியான வலதுசாரி தலைவர்களின் பட்டியலில் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்பட்டவரை...

மீண்டும் பிரேசில் ஜனாதிபதியானார் லூலா டி சில்வா

லூலா டி சில்வா 47.9 சதவிகித வாக்குகளும், பொல்சோனாரோ 43.6 சதவிகித வாக்குகளும் பெற்றனர். பிரேசில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு...