ஆர் எஸ் எஸ், ஏன் நேருவை வெறுக்கிறது?
காந்தியின் படுகொலை, இந்து அடிப்படைவாதிகளின்மேல் அவரது ஐயங்களை ஆழப்படுத்தியிருந்தது. இந்து ராஷ்ட்டிரத்தை நிறுவும் அவர்களது வெளிப்படையான இலக்கைத்தாண்டி, இந்து மஹாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் உள்நோக்கத்தை நேரு ஐயுற்றார். மதச்சார்பின்மைக்கும் ஜனநாயக மதிப்பீடுகளுக்கும்...
மனித உரிமை என்ற போர்வையில் இலங்கையில் வன்முறை அராஜகத்துக்கு இடமில்லை!
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும் என்றும்...
காலநிலை அவசர காலம் ஆபத்து நீங்க…
எட்டில் ஒருவர் இன்று பணக்கார நாடுகளில் வாழ்கின்றனர். கரியமில வாயுவின் சரிபாதியை இந்த நாடுகள் தான் உமிழ்கின்றன. காலநிலைச் சீரழிவால் அவதியுறும் ஏழை நாடுகளுக்கு உதவிடும் தார்மீகப் பொறுப்பு இவர்களுக்கு தான் அதிகம். வெப்பநிலை...
ஈழத்து இலக்கிய உலகில் எக்காலமும் பேசவல்ல நாமம் லெனின் மதிவானம்
மலையக இலக்கியத்தின் பச்சை இளங்குருத்து வாடிப்போய் விட்டது. விமர்சன உலகின் ஊற்றின் ஓட்டம் வற்றி நின்ற துயர் இது. வசீகரமான - வாஞ்சை கொஞ்சும் புன்னகை, கம்பீரமான தோற்றம், உயர்ந்த மிடுக்கு. சிந்தனையிலும் செயலிலும்...
ஆர்.எஸ்.எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம்
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இறுதி இலட்சியம் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் ‘இந்து தேசத்தை’ அமைத்திட வேண்டும் என்பதேயாகும். ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்-இன் தொலைநோக்குப் பார்வை என்ன என்பது குறித்து இவ்வியக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும்...
மார்க்சிசம் தோற்றுப்போன ஒரு கருத்தியலா?
ஒரு அறிவியல் விதியை ஒரு விஞ்ஞானி உருவாக்கினார் என்று அறிவியலில் கூறமாட்டார்கள்! அந்த விதியைக் ”கண்டறிந்தார்” என்றுதான் கூறுவார்கள்! அமெரிக்கக் கண்டத்தைக்கூட கொலம்பஸ் ”உருவாக்கவில்லை”! மாறாக, ”கண்டறிந்தார்”!...
முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் – லிங் சொங்ரியன்
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை விளங்குவதற்குத் தேவையான ந...
ஓமானில் விற்கப்பட்ட இலங்கைப்பெண்!
எனது மகளுக்கு ஓமானில் சித்திரவதை செய்கின்றனர். அவருடன் அங்கு 90 பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக எனது மகள் வட்ஸ் ஆப் மூலம் வீயோ அனுப்பியுள்ளார். எனவே மகளையும் அங்குள்ள 90 பேரையும் முதலில்...
லூலா: தலைவனின் மறுவருகை
மிக வறுமையான சூழலில் இருந்தவர் லூலா. தன்னுடைய வாழ்வில் ஏழாவது வயதில்தான் முதன்முதலில் பிரெட் சாப்பிட வாய்த்ததாக ஒருமுறை சொன்னார் லூலா. அப்பா - அம்மா, சகோதரர்கள் எல்லோரும் உடன் இருக்க சகஜமான ஒரு...
ஜோஸெ ஸரமாகோவின் நெடும் பயணம்!
கார் மெக்கானிக்காகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், விரைவில் இதழியல் உலகிலும் நுழைந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் நாடகங்களையும் எழுதத் தொடங்கினார். இன்றுவரை பாராட்டப்படும் அவை இதுவரை மொத்தமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படாமல் இருப்பது அவப்பேறு....