பொருளாதார நெருக்கடியில் இலங்கை ஊடகங்கள்

காகிதத் தட்டுப்பாடு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் நாளேடுகள் உட்பட வெளியீட்டுத் துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். ...

ஹிந்தியா, இங்கிலீஷா?

தேச விடுதலைக்காகத் தென் இந்தியவாசிகள் ஹிந்தியை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோழர் காந்தி சொல்லுகிறார். தென் இந்தியாவில் ஹிந்திப் பிரசாரத்திற்காக வட இந்தியப் பிரபுக்கள் பணம் கொடுக்கிறார்கள். தேசாபிமான உணர்ச்சி கொண்ட சிலர்,...

75ஆவது சுதந்திர தினத்துக்குள் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு

எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்....

பாரதிய ஜனதாக்கட்சி வெல்கிறதா? காங்கிரஸ் வீழ்கிறதா?

”காங்கிரஸ் வீழ்ந்துவிட்டது;  அதற்கு சரியான  தலைமை இல்லை; நேரு குடும்பத்தார் தலைமை தாங்குவதை காங்கிரஸ் தலைவர்களே விரும்புவதில்லை; நாடு முழுவதும் காங்கிரஸ் செயலிழந்துவிட்டது…”  என்கிற  ஒரு எதிர்மறைச் சித்திரத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் உத்தியை  தொடர்ந்து பல்லாண்டுகளாக சிரத்தையுடன் முன்னெடுத்தது...

இந்தியாவில் இன்னுமொரு தேசிய கட்சி தேவையா? சாத்தியமா?

இந்திய தேசிய காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என்றும், அதனால் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக இன்னொரு தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், கருத்து, முனைப்பு...

புதிய உச்சத்தைத் தொடும் தமிழ் விக்கிப்பீடியா

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழ்க் கட்டுரைகளைக் கடந்து புதிய மைல்கல்லைத் தமிழ் விக்கிப்பீடியா இப்போது எட்டியுள்ளது. இவற்றையெல்லாம் தொகுத்து அச்சு நூலாக உருவாக்கவும் அதை மேம்படுத்தவும் சாத்தியமில்லாத நிலையில்தான், தமிழின் தற்போதைய மாபெரும் கலைக்களஞ்சியமான...

குஜராத் சட்டமன்றத் தேர்தல்: மீண்டும் ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

குஜராத்தில் இளம் அரசியல் தலைவராக, தலித் போராளியாக, இடதுசாரி அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடி வந்தவர்தான்...

அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று; அந்தத் தலைவரின் கொள்கைகளை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வது...

கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம்

அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே எழுத்து, நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டு வந்திருக்கும் மாவை நித்தியானந்தன், தென்னிலங்கை கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியாகவும், பின்னர் பிரிட்டிஸ் கவுன்ஸிலால் தெரிவாகி லண்டன் சென்று படித்தும் மேலதிக பட்டம் பெற்றவர்....