அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்!

”அவர்கள் எங்களிடமிருந்து அனைத்தையும் பறிந்துக் கொண்டார்கள். அதைக் கொண்டுதான் அமெரிக்காவை எழுப்பினார்கள். அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்..!” என்பது செவ்விந்தியர்கள் வாதம்....

இந்தியாவில் இன்னுமொரு தேசிய கட்சி தேவையா? சாத்தியமா?

இந்திய தேசிய காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என்றும், அதனால் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக இன்னொரு தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், கருத்து, முனைப்பு...

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அரசியலும் உணர்வுகளும்!

உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் அரசியல் வெளிப்படுத்தக் கூடிய களமாக மாறுவதைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த வகையில் 2022 ஆண்டு உலகக் கால்பந்துப் போட்டியில் வெளிக்காட்டப்படும் சில அரசியல்களை தொகுத்து கட்டுரையாக்கலாமென...

உக்ரைன் – ரஷ்ய மோதல் உணர்த்துவது என்ன?

உக்ரைன், ரஷ்யா மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்காகவும் இந்தப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் போர்களின் காலம் முடிந்துவிட்டது....

‘எங்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமானது!’

"இந்திய ஒற்றுமை யாத்திரை எங்களுக்கு வெற்றிகரமான ஒன்று. இந்த யாத்திரை பல முடிவுகளை எட்டியுள்ளது. இதன்மூலம புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்" என்று தனது ஒற்றுமை யாத்திரை குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

விடைபெற்றார் பீலே!

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கால்பந்து உலகின் கடவுளாக மதிக்கப்பட்டு உலகமெங்கிலும் ஆராதிக்கப்பட்ட ஒரு பெரும் கலைஞன் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறான். இந்த பயணம்...

‘மக்களை காலில் போட்டு மிதிக்கும் மோடி அரசு!’ -அமர்ஜித் கெளர்

விலைவாசியைக்  குறையுங்கள் என்று கோரிக்கை விடுப்பது வெற்று முழக்கம் அல்ல;  சாத்தியமான ஒன்றுதான். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில், ஒருசில மாற்றங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. அதனை மீண்டும் கொண்டு வரவேண்டும். ...

சொத்து விபரங்களை வெளியிட மறுப்பு!

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு ...

தோழர் ஆர்.நல்லகண்ணு ஒரு வாழும் உதாரணம்!

தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய நல்லகண்ணு, மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்தார். தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு, ‘புரட்சி வாழ்க’ என்று முழங்க, அவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து ‘வாழ்க’ என்று குரல் கொடுத்தார்....