மிகை கட்டண வரி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
2020/2021 நிதி ஆண்டுக்கான ரூ. 2,000 மில்லியனுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25% வீதமான மிகை வரியை விதிப்பதற்கு 2022 ஆம்...
இலங்கையின் நெருக்கடி நீங்குவதற்கு இந்தியா வழங்கும் உடனடி உதவிகள்
அந்நிய செலாவணிப் பற்றாக்குறையால் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்திரு க்கும் நிலையில், அயல்நாடான இந்தியா இதுவரை 2.5பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. மூன்றுசந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தத் தொகை நிதியுதவிவழங்கப்பட்டுள்ளது....
இலங்கையில் இவ்வளவு மோசமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட மிக முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?
இலங்கையில் அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கை பொருளாதார...
தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி
பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமானது மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2010-2019 காலகட்டத்தில் அதிகமாக இருந்துள்ளதாகவும் ஆனால், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் வேகம் அண்மையில் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ...
கல்விப் புலத்தினுள் தன்னடக்கம் நிறைந்த பேராசிரியர் சந்திரசேகரம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களை முதன் முதலில் சந்திக்கும் எவருக்குமே பெரும் வியப்பு ஏற்படுவதுண்டு. மாபெரும் கல்விமான் ஒருவரிடம் இத்தனை பணிவும் தன்னடக்கமும் எவ்வாறு குடிகொண்டன என்பதுதான் அந்த வியப்பு. ...
இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?
இருபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் அதுவரை அடக்கிவைத்திருந்த நுகர்வுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முற்படுவர் என்பதால் பொருளாதாரம்...
தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் குறித்த பிரதமர் மஹிந்த ராஜபக் தலைமையில் கலந்துரையாடல்
மார்ச் 2020க்குப் பின்னர் 2020 மற்றும் 2021ல் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக அரசாங்க மருத்துவச் சேவைக்கான செலவு அதிகரித்தது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி...
மக்களிடமிருந்து வந்தவன் நான் – சந்துரு பேட்டி
நான் வக்கீலாகப் பணியாற்றியபோது என்னை ஏற்றிப்பிடித்த பல தோழர்களுக்கும், வக்கீல்களுக்கும் நான் நீதிபதியானது அறவே பிடிக்கவில்லை. அமைப்போடு மல்லுக்கட்டும் ஒரு வக்கீல், அமைப்புக்குள்ளே நீதிபதியாகச் செல்வது இழப்பு என்பது அவர்களுடைய எண்ணம். பொதுவெளியிலேயே...
‘எனது குடும்பத்தை காப்பாற்ற நெசவுத் தொழிலே கைகொடுத்தது’ – ஏ.எல்.சித்தி பரீதா
எனது பெற்றோருடன் இருந்த காலத்தில் குடும்ப வறுமை காரணமாக நான் எனது 25ஆவது வயது முதல் நெசவுத் தொழிலுக்கு சென்றிருந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் கணவர், பிள்ளைகள் என இருந்த நிலையில் எனது...