“எத்தனை காலமானாலும் நீங்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது” – ராகுல் காந்தி
தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் அத்துடன் கூட இந்தியாவையும் தங்கள் உள்ளத்தில் வைத்துள்ளனர். நீங்கள் குழம்ப வேண்டாம். கேரளாவின் மக்களுக்கு அவர்களின் கலாச்சாரம் உள்ளது. அவர்களுக்கென்று சுயமரியாதை உள்ளது. அவர்களுக்கென்று வரலாறு...
தெற்காசியாவுக்கான உலகத் தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்குதல்
கொழும்புத் துறைமுக நகரமானது தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான கலப்பு அபிவிருத்தித் திட்டமாகும். இது பசுமையான மற்றும் திறன்மிகு நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 'தென்னாசியாவுக்கான உலகத் தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்குதல்' என்ற தொலைநோக்குப்...
கனடிய தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டம்!
இந்தப் போராட்டத்துக்கு ‘Freedom Convey’ ஆர்ப்பாட்டக்காரர்கள் பெயரிட்டுள்ளனர். (ஆனால் புள்ளிவிபரங்களின்படி எல்லை கடந்த சேவையில் ஈடுபடும் மொத்த பாரவூர்தி சாரதிகளில் 90 சத வீதமானோர் - சுமார் 120,000 பேர் - ஏற்கெனவே தடுப்பூசி...
இலங்கையில் 27 அரசியல் கைதிகள் விரைவில் விடுவிப்பு!
"பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் முதல் தடவையாக நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை...
காந்தியும் மதமும்
இந்தியா பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள், மத நம்பிக்கைகள், மொழிகள் கொண்ட நாடு. பல வேறுபாடுகள் கொண்ட இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது; இது உலக...
நேட்டோவே, வெளியேறு!
ரஷ்யா தனது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய மற்றும் ஆசிய பிராந்தியங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய மையமான புவி அரசியல் கேந்திரத்தில் அமைந்துள்ள நாடு....
ஹிட்லரின் பேரழிவு முகாம்கள்
இந்த முகாம்களில் அவுஸ்விற்ஸ் (Auschwitz) என்ற முகாமே மிகப் பெரியதும் மிகக் கொடுமைகள் நிறைந்ததுமாகும். இது ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்து நாட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாம்களை எஸ்.எஸ். (SS) என்ற ஜெர்மானிய உளவு...
இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக...
வடக்கு மக்கள் வெளிநாட்டு சக்திகளின் கரங்களில் விழுந்துவிடக் கூடாது!
சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக் கைதிகள் பாதுகாக்கப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இதனை ஒருபோதும்...
சந்திரிகாவின் ஆட்சியில் நடந்த, மிக மோசமான சம்பவங்கள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சுயசரிதையை சுய வெளிப்பாடாக வெளியிடுவது அவரைப் பற்றி நூலொன்றை எழுதியிருந்த எனக்கு முக்கியமான செய்தியாக இருந்தது. மேலும், இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதான உரையை முன்னாள் பிரதம நீதியரசர்...