அமெரிக்கப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக்...

கொரோனாவிற்கு எதிரான முதலாளித்துவ தர்க்க நியாயத்தின் தோல்வி !- நோம் சோம்ஸ்கி

1980ம் ஆண்டிற்கும் 1992ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அறிவுஜீவி. எல்லா வரலாற்றிலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டவர்களில் எட்டாவது இடத்தில் சோம்ஸ்கி இருக்கிறார். அந்தக்காலத்தில் மேற்கோள்...

வெனிசுவேலாவின் துருப்புச்சீட்டு!

2018-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோவும் (Nicolas Maduro), எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடோவும் (Juan Guaidó) போட்டியிட்டனர். அதில் மடூரோ தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம்...

இணையவழிதான் இனிமேல் வழி!

கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் கல்வித் துறை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்தது. கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலுக்கு முன்பே உலகம் முழுவதும் 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள்,...

வீடு தேடி வரும் சினிமா

ஊரடங்கு முடிந்த பிறகும் தியேட்டர்கள் உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒரு வேளை ஊரடங்குக்குப் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்குக்குப் பிறகு இதற்கு ஒரு வேளை...

கறுக்கும் அமெரிக்கா வெளுக்கும்

உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கம். இதை பயன்படுத்திக் கொண்டு மத்தியஸ்தம் செய்வதாக கூறிக் கொண்டு அந்த நாட்டிற்கு படைகளை அனுப்பி அந்த நாட்டையே விழுங்குவதும் அமெரிக்காவுக்கு கை...

மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினம்! கொரோனாவைவிட பயங்கரம் – புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் பலி!

புகையிலை போதைப் பொருள்களில் ஒன்று. உலகெங்கும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரமும், போதைப் பொருள்களால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகளும், அத்தகு பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சமூகக் கேடுகளும் எண்ணில் அடங்காதவை....

கொரோனாவும் மகாத்மாவின் இந்திய சுயராஜ்யமும்

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கப்பலில் திரும்பிய மோகன்லால் கரம்சந்த் காந்தி, தனது கப்பல் பயணத்தில் சாவர்க்கர் போற்றிய மேற்கத்திய நாகரிகம், ரயில், கல்வி, வன்முறைப் போராட்டம், பிரிட்டிஷ் அடிமைப்படுத்திய வரலாறு ஆகியன குறித்துத் தானே...

அடிக்கிற வெயிலில் செத்துவிடுவோம் என நினைத்தேன்; தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குரல்!

மார்ச் 24, இந்தியாவில் முதல்கட்ட ஊரடங்கு தொடங்கிய நாள். இப்போது மே 31-ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே...

திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்!

தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன்....