இத்தனை நாடுகளிலுமா? அதானியின் மோசடிகள்!
நாடளுமன்றத்தில் அதானி மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் பேச முடியாமல் தடுத்து அதானியை முழு அரசாங்க பலத்துடன் காப்பாற்றி வருகிறது பா.ஜ.க அரசு....
நவம்பர் 26: இந்திய அரசமைப்புச் சட்ட நாள்- பிசாசுகளை விரட்ட கோயிலை எரிப்பதா?
அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல அரசமைப்புச் சட்டம் என்ற கோயிலுக்குள் அவர் காலத்தில் இருந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான பிசாசுகள் குடியேற்றப்பட்டுள்ளன. ...
இயற்கையின் குழந்தைகள் நாம்!
ஒவ்வொரு நாளும் 100 இற்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காடுகள் அழிப்பின் காரணமாக அழிவுக்குள்ளாகின்றன. ...
இந்தியாவில் சோசலிசம் கோட்பாடும் நடைமுறையும்
“இந்தியாவில் சோசலிசம் என்பது சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல; மாறாக அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் நல அரசின் கொள்கை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்...
காந்தி, அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் எதிரானவரா?
1900 களின் முற்பகுதியில், உலகில் நவீன அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்ந்தன. வேளாண்மையிலிருந்து, உலகம் தொழிற் புரட்சியை நோக்கி நகர்ந்தது. அரசாட்சி, பிரபுத்துவம் என்னும் கட்டமைப்பிலிருந்து, உலகம் ஜனநாயகம், முதலாளித்துவம் மற்றும் சோஷலிச...
ரஷ்யா – உக்ரைன் யுத்தம்: மூன்றாம் உலகப் போர் நோக்கிய நகர்வா?
போர் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடக்கிறதோ அதை மட்டுமே பெரிதாக பாதித்தது அந்தக் காலம்....
தெய்வீக பிம்பத்திற்காக சுயத்தை தொலைத்த இசைமேதை!
எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற குஞ்சம்மா ஒரு பிறவி இசைமேதை! காரணம், அவரது குடும்பமே ஒரு இசை வேளாளர் குடும்பமாகும். ...
ரஷ்யாவை அமெரிக்க ஏவுகணைகள் மூலம் தாக்கலாம்!
பைடனின் இந்த முடிவுக்கு இருவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. போரில் உக்ரைன் கடுமையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. மிக விரைவில் ரஷ்ய படைகள் நீப்பர் ஆற்றின் கரையை அடைந்துவிடுவர்...
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்கள்: ரஷ்யா மீண்டும் எச்சரிக்கை
அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்ரைன்), அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர்த் தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ...
திராவிடவியம் என்பது வர்ண தர்ம மறுப்பு கூட்டாட்சியமே!
முதலில் தேசியம் என்பது எப்படி, கூட்டாட்சியத்திலிருந்து மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தேசம் என்ற அரசியல் அலகை, அடையாளத்தை உருவாக்குவதுதான் தேசியம். தேசம் என்ற சொல்லுடன் இயம் என்ற பின்னொட்டைச் சேர்த்தால் தேசியம் உருவாகிறது....