புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
இலங்கை புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்....
பாசிசத்தின் இந்திய வடிவம்
அதிகாரப்பூர்வமாக பாசிச இயக்கம் உருவானது 1919 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி. அன்றுதான் இத்தாலியில் முசோலினி சுமார் 100 பேர் கொண்ட கூட்டத்தை நடத்தி பாசிச இயக்கத்தை பிரகடப்படுத்தினார்....
தமிழக எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் (74) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ...
இலங்கை 17வது பாராளுமன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகள்!
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் கூடுதலான அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது....
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாறு
இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. ...
பாகு காலநிலை உச்சி மாநாடு
COP29 என்பது காலநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் நடத்தப்படும் முக்கிய மாநாடாகும். இதை ஐக்கிய நாடுகள் அவை முன்னின்று நடத்துகிறது. COP (Conference of the Parties) அமைப்பில் 200 நாடுகள் அங்கம்...
நொவம்பர் 14: மக்களுக்கான வாய்ப்பு!
தேசிய மக்கள் சக்தி என்பது, ஜே.வி.பி. இரத்தக்கறை படிந்த தனது கடந்தகால இருண்ட வரலாற்றை மறைப்பதற்காக போட்டுக்கொண்ட ஒரு முகமூடி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்....
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது ஆபத்தானது ! -ரோஹண விஜேவீரவின் மகன் எச்சரிக்கை
மேற்கத்தைய சக்திகள் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரித்தால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று விஜேவீர கூறினார்....
‘பூமராங்’ ஆகும் சீனாவுக்கு எதிரான தாக்குதல்
2016 ஆம் ஆண்டு முதல் சீனாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான தடைகளையும், அபராதங்களையும் அமெரிக்கா விதித்துள்ளது....
டிரம்ப் 2.0: உலகுக்கு உணர்த்தும் செய்தி
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றிருப்பதன் மூலம் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்...